சண்பகவல்லி (திரைப்படம்)

சண்பகவல்லி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். லங்கா சத்தியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலையா, ஏ. என். பெரியநாயகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

சண்பகவல்லி
இயக்கம்லங்கா சத்தியம்
தயாரிப்புஸ்ரீகந்தர் பிலிம்ஸ்
கதைவசனம்: தில்லை பொன்னப்பா
இசைபசவங்குடி சர்மா[1]
நடிப்புடி. எஸ். பாலையா
கே. கே. பெருமாள்
பி. ஆர். ராஜகோபால ஐயர்
வி. எம். ஏழுமலை
கே. வி. ஸ்ரீநிவாசா
ஏ. என். பெரியநாயகி
எம். எஸ். விஜயாள்
வெளியீடுபெப்ரவரி 20, 1948
நீளம்13652 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பி. ஆர். ராஜகோபாலய்யரின் பாடல்களுக்கு பசவங்குடி சர்மா[1] இசையமைத்திருந்தார். தில்லை பொன்னப்பா வசனம் எழுதினார்.[2]

நடிப்பு

தொகு

விக்கிரமாதித்தன் கதையை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தில் நடித்திருப்போர்:[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். {{cite book}}: Text "[" ignored (help)
  2. 2.0 2.1 2.2 "சண்பகவல்லி". பேசும் படம். சனவரி 1948. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்பகவல்லி_(திரைப்படம்)&oldid=3788474" இலிருந்து மீள்விக்கப்பட்டது