சவுத்ரி நாராயண் சிங்

இந்திய அரசியல்வாதி

சவுத்ரி நாராயண் சிங் (Chaudhary Narayan Singh) என்பவர் உத்தரபிரதேசத்தின் முதல் துணை முதல்வராகப் பதவி வகித்தார் ஆவார். இவரது மகன் சஞ்சய் சிங் சவுகான், இராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் உறுப்பினராகவும், 15வது மக்களவையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிஜ்னூரை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். சஞ்சய் சிங் சவுகான், மோர்னா/மீரன்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும் உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் பணியாற்றியுள்ளார். இவர் உத்தரப்பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க குஜ்ஜர் தலைவர் ஆவார்.[1]

சவுத்ரி நாராயண் சிங்
சட்டமன்ற உறுப்பினர், உத்தரப்பிரதேசம்
பதவியில்
1974–1980
முன்னையவர்தர்மவீர் சிங் தியாகி
பின்னவர்மகேந்தி அசுகார்
தொகுதிமோர்னா
முதல் துணை முதலமைச்சர், உபி
பதவியில்
1979–1980
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (1974-77) ஜனதா கட்சி (1977-80)
பிள்ளைகள்சஞ்சய் சிங் செளகான்
வேலைஅரசியல்வாதி
தொழில்விவசாயம் & வழக்கறிஞர்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவுத்ரி_நாராயண்_சிங்&oldid=3742508" இலிருந்து மீள்விக்கப்பட்டது