சிங்களாந்தபுரம் திருவேஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

சிங்களாந்தபுரம் திருவேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், சிங்களாந்தபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு திருவேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாமக்கல்
அமைவிடம்:சிங்களாந்தபுரம், இராசிபுரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:இராசிபுரம்
மக்களவைத் தொகுதி:நாமக்கல்
கோயில் தகவல்
மூலவர்:திருவேஸ்வரர்
தாயார்:பங்கஜவள்ளி
சிறப்புத் திருவிழாக்கள்:திருவாதிரை, சிவன்ராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பதினாறாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் திருவேஸ்வரர், பங்கஜவள்ளி சன்னதிகளும், விநாயகர், வள்ளி, தெய்வாணை சமேத சுப்பிரமணியர், ஜேஸ்டாதேவி, பைரவர், சூரியன், சந்திரன், பாலமுருகன், வீரபத்திரர், ஐயப்பன், லிங்கேஸ்வரர், தட்சனா மூர்த்தி, சண்டிகேஸ்வரர், பிரம்மா உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் திருவாதிரை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் சிவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)