சித்தர் சிவஞானி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
சித்தர் சிவஞானி கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதுவையிலிருந்து சென்னை செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் தமிழ்நாட்டு எல்லைப் பகுதியில் பொம்மையபாளையம் என்னும் கிராமப்பகுதியில் அமைந்துள்ளது.
வகை | தனியார் |
---|---|
உருவாக்கம் | 2008-2009 (கல்வியாண்டு) |
அமைவிடம் | , , |
இணையதளம் | siddharsivagnaanicollege |
தோற்றம் தொகு
கிராமப் புற மாணவர்களும் நகர்ப்புற மேல்நிலைக் கல்வியைக் கற்க வேண்டும். அறிவியல் கல்வியோடு ஆன்மக் கல்வியும் அளிக்கப்பட வேண்டும் என்னும் நோக்கத்தில் இக்கல்லூரி தோற்றம் பெற்றது. மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ஆம் பட்டம் தவத்திரு சிவஞானபாலய சுவாமிகளின் அருளாணையின் வண்ணம் இக்கல்லூரி 2009ஆம் ஆண்டு தோற்றம் பெற்றது. இக்கல்லூரி மயிலம் பொம்மபுர ஆதீன அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்லூரியாகும்.
வெளி இணைப்புகள் தொகு
- அதிகாரபூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2012-05-12 at the வந்தவழி இயந்திரம்