சித்தி விநாயகர் கோயில், மும்பை

சித்தி விநாயகர் கோயில் (Shree Siddhivinayak Ganapati Mandir) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையின் பிரபாதேவி பகுதியில் அமைந்த இந்துக் கோயில் ஆகும்.[1] It was originally built by Laxman Vithu and Deubai Patil on 19 November 1801. It is one of the richest temples in India.[2] இக்கோயில் 19 நவம்பர் 1801 அன்று நிறுவப்பட்டது. சித்தி விநாயகர் கோயில் அறக்கட்டளை இக்கோயிலை நிர்வகிக்கிறது.[3]

மும்பை சித்தி விநாயகர் கோயில்
மும்பை பிரபாதேவி பகுதியில் சித்தி விநாயகர் கோயில்
சித்தி விநாயகர் கோயில், மும்பை is located in மகாராட்டிரம்
சித்தி விநாயகர் கோயில், மும்பை
மகாராட்டிராவில் சித்தி விநாயகர் கோயிலின் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:மகாராட்டிரா
மாவட்டம்:மும்பை
அமைவு:பிரபாதேவி, தாதர்
ஆள்கூறுகள்:19°01′01″N 72°49′49″E / 19.016920°N 72.830409°E / 19.016920; 72.830409
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:லட்சுமணன் விது & தேவ்பாய் பாட்டீல்
இணையதளம்:http://siddhivinayak.org

மேற்கோள்கள் தொகு

  1. "Shree Siddhivinayak Mandir". Amazing Maharashtra.
  2. "The Birth of Shree Siddhivinayak Ganapati". Archived from the original on 2015-05-27. பார்க்கப்பட்ட நாள் 2021-12-24.
  3. "Board of Trustees - Shree Siddhivinayak Ganapati Mandir Trust" (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-10-02. பார்க்கப்பட்ட நாள் 2021-07-11.