சியாலால் மண்டல்

2ஆவது மக்களவை உறுப்பினர்

சியாலால் மண்டல் (Jiyalal Mandal)(3 மார்ச் 1915 - 9 பிப்ரவரி 1973) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினரான மண்டல் பீகாரின் ககாரியா மக்களவைத் தொகுதிக்கு 1957ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சியாலால் மண்டல்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1957-1967
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்காமேசுவர் சிங்
தொகுதிககாதியா, பீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1915-03-03)3 மார்ச்சு 1915
சிமிரி பக்தியர்பூர், தோழ ராங்கினியா, பிரித்தானிய இந்தியா
இறப்பு9 பெப்ரவரி 1973(1973-02-09) (அகவை 57)
அரசியல் கட்சிஇதேகா
துணைவர்மால்தி தேவி
பிள்ளைகள்பசுமதி நாராயண், உமா தேவி, சுசிலா தேவி
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. "Jiyalal Mandal Lok Sabha Profile". மக்களவை (இந்தியா). Archived from the original on 1 July 2016. பார்க்கப்பட்ட நாள் 4 June 2016.
  2. "Partywise Comparison since 1977 Khagaria Parliamentary Constituency". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 4 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாலால்_மண்டல்&oldid=3743828" இலிருந்து மீள்விக்கப்பட்டது