மகாபாரத வசன காவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''மகாபாரத வசன காவியம்''' என்பது மகாபாரத பிரசங்கியான த. சண்முக கவிராயரால் உரைநடையில் எழுதப்பட்டதாகும்.<ref>{{Cite web |url=https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-feb21/41785-2021-03-24-14-43-59 |title=தமிழ்ப் புலமைத்துவ மரபில் வசன காவியம் |last=வீ.அரசு |date=2021-03-25 |website=www.keetru.com |language=ta-in |access-date=2023-05-23}}</ref> இது [[நல்லாப்பிள்ளை பாரதம்|நல்லாப்பிள்ளை பாரத்ததை]] மூல நூலாக கொண்டு எழுதப்பட்டு, 1860 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. (இதன் மூல நூலான ''நல்லாப்பிள்ளை பாரதம்'' 1888 இல்தான் பதிப்பிக்கபட்டது) மகாபாரத்தை பொது மக்களிடம் எளிமையாக கொண்டு சேர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் இதை சண்முகக் கவிராயர் இயற்றியுள்ளார் எனப்படுகிறது. மகாபாரத வசன காவியமானது எதிரில் அமர்ந்திருப்பவருடன் உரையாடும் தொனியில் எழுதப்பட்டுள்ளது, அதாவது பிரசங்க பாணியில் எழுதப்பட்டுள்ளது. இது ஐந்து தொகுதிகளில் 3,200 பக்கங்கள் கொண்டதாக உள்ளது.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/opinion/columns/966136-shanmukha-kavirayar-s-tamil-gift.html |title=சண்முகக் கவிராயரின் தமிழ்க்கொடை |date=2023-03-26 |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2023-05-23}}</ref> 1860 - 1969 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இது 20 பதிப்புகளைக் கண்டதைக் கொண்டை அக்காலத்தில் இது பரவலாக பயன்படுத்தபட்டதை அறியலாம்.
 
இதன் முதல் பதிப்பு நூலை (1860) ஆதாரமாக கொண்டு இரா. சீனிவாசன், த. குணவதி ஆகியோர் பதிப்பாசிரியராக கொண்டு, பரிசல் புத்தக நிலையத்தால் 2023 ஆம் ஆண்டு செம்பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மகாபாரத_வசன_காவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது