இலாகௌல் மற்றும் ஸ்பீதி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 23:
}}
'''லாஹௌல் மற்றும் ஸ்பிதி''' [[இமாசலப் பிரதேசம்]], [[இந்தியா]]வில் உள்ள [[மாவட்டம்]]. முன்பு லாஹௌல் மற்றும் ஸ்பிதி ஆகியவை தனித்தனி மாவட்டங்களாக இருந்தன. பின்னர் இவ்விரண்டு மாவட்டங்களும் ஒன்றிணைக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தற்போதைய தலைமையகம் கேலாங். இம்மாவட்டம் ஒன்றிணைக்கப்படுவதற்கு முன்னர் லாஹௌல் மாவட்ட தலைநகராக கர்டாங் நகரும், ஸ்பிதி மாவட்ட தலைநகராக தான்கர் நகரும் இருந்தது.
{{இமாசலப் பிரதேசத்திலுள்ள மாவட்டங்கள்}}
 
[[பகுப்பு:இமாசலப் பிரதேசத்திலுள்ள மாவட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இலாகௌல்_மற்றும்_ஸ்பீதி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது