மயிலை சீனி. வேங்கடசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
{{underconstruction}}
'''மயிலை சீனி. வேங்கடசாமி''' (1900-1980) ஒரு தமிழறஞரும், எழுத்தாளருமாவார். தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர்.
==வாழ்க்கைக் குறிப்பு==
வேங்கடசாமி [[சென்னை]]யின் [[மயிலாப்பூர்]] பகுதியில் 1900 இல் பிறந்தார். அவரது தந்தை ஒரு சித்த மருத்துவர். வேங்கடசாமியின் மூத்த அண்ணன் தந்தையைப் போல சித்த மருத்தவரானார். இரண்டாவது அண்ணன் சீனி. கோவிந்தராஜன் ஒரு தமிழறிஞர்.
==படைப்புகள்==
|