திருவலஞ்சுழி மும்மணிக்கோவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இந்த நூல் [[பதினோராம் திர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
இந்த நூல் [[பதினோராம் திருமுறை|பதினோராம் திருமுறையில்]] இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான [[சிற்றிலக்கியம்|சிற்றிலக்கியங்களில்]] ஒன்று.
 
[[ஆசிரியப்பா|ஆசிரியம்]], [[வெண்பா]], [[கட்டளைக் கலித்துறை]] என்னும் மூவகைப் பாடல்கள் மாறி மாறி வர 30 பாடல்கள் பாடுவது மும்மணிக்கோவை.

திருவலஞ்சுழி தேவாரத் தலங்களில் ஒன்று.

அவ்வூர்க் கோயிலிலுள்ள சிவனைப் போற்றிப் பாடப்பட்டது இந்த நூல்.

பாடியவர் நக்கீரதேவ நாயனார். <br />
இதில் மொத்தம் 15 பாடல்கள் மட்டுமே உள்ளன.

காலம் 10ஆம் நூற்றாண்டு. இதில் உள்ள பாடல் ஒன்று.
 
தானேறு மானேறு கைதொழேன் தன்சடைமேல்
;இதில் உள்ள பாடல் ஒன்று.
தேனேறு கொன்றைத் திறம்பேசேன் – வானேறு
:தானேறு மானேறு கைதொழேன் தன்சடைமேல்
மையாரும் சோலை வலஞ்சுழியான் என்கொல்என்
:தேனேறு கொன்றைத் திறம்பேசேன் – வானேறு
கையார் வளைகவர்த வாறு. பாடல் எண் 11
:மையாரும் சோலை வலஞ்சுழியான் என்கொல்என்
:கையார் வளைகவர்த வாறு. பாடல் எண் 11
வலஞ்சுழிச் சிவனின் காளைமாட்டைக்கூட நான் தொழவில்லை. அவன் தலையிலுள்ள கொன்றை மாலையைப் பற்றிக்கூடப் பேசவில்லை. அப்படி இருக்கும்போது அவன் என் கைவளையல்கள் கழலுமாறு செய்துவிட்டானே. – எனத் தலைவி ஒருத்தி இரங்குவதாக உள்ள அகத்திணைப் பாடல் இது.
==காலம் கணித்த கருவிநூல்==
"https://ta.wikipedia.org/wiki/திருவலஞ்சுழி_மும்மணிக்கோவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது