ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ஆளுடைய பிள்ளையார் திருச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 3:
[[விருத்தம்]] என்பது ஒருவகைச் [[சிற்றிலக்கியம்]]. இந்த நூலிலுள்ள விருத்தங்கள் [[கட்டளைக்கலித்துறை]] விருத்தங்கள்.
 
ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் என்னும் இந்த நூலின் ஆசிரியர் [[நம்பியாண்டார் நம்பி]].
 
காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பாதி. [[இராசராச சோழன்]] காலம்.
 
ஆளுடைய பிள்ளையார் என்பவர் திருஞானசம்பந்தர். நம்பியாண்டார் நம்பி இயற்றிய 10 நூல்களில் 6 நூல்கள் திருஞானசம்பந்தரின் புகழைப் பாடுபவை. அவற்றில் ஒன்று இந்த நூல்.
 
இந்த நூலிலுள்ள வரலாறு சேக்கிழார் பெரியபுராணம் செய்ய உதவியது.