திருக்குறள் பழைய உரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
திருக்குறள் பழைய உரைகள்
திருக்குறளுக்குப் பத்து பேர் உரை உள்ளது எனப் பழம்பாடல் ஒன்று கூறுகிறது.
இவர்களில் பரிமேலழகர், மணக்குடவர், காலிங்கர், பரிதி, பரிப்பெருமாள் ஆகிய ஐவர் உரைகள் வெளிவந்துள்ளன. தருமர், தாமத்தர், நச்சர், திருமலையர், மல்லர் ஆகிய ஐவர் உரைகளும்
கிடைக்கவில்லை.
*
*திருக்குறள் உரைக்கொத்து, ஸ்ரீ காசிமடம், திருப்பனதாள் பதிப்பு
கிடைத்துள்ள உரைகள் 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்னும் பொதுவான கருத்து உண்டு. <br />
இவற்றில் பழமையானது மணக்குடவர் உரை. இதன் காலம் 12ஆம் நூற்றாண்டு. <br /> பரிதியார் உரை 14ஆம் நூற்றாண்டு.<br /> ஏனைய மூவர் உரையைப் பரிமேலழகர், காலிங்கர், பரிதியார் எனக் கால வரிசைப்படுத்தலாம். <br /> பரிதியார் உரை காலிங்கர் உரையைத் தழுவிச் செல்கிறது. தாமத்தர், நச்சர், தருமர் உரைகள் கடவுள் வாழ்த்து “இருள்சேர் இருவினையும் சேரா”, “பொறிவாயில் ஐந்தவித்தான்” ஆகிய இரண்டு பாடல்களுக்கு மட்டும் தமிழ்ப்பொழில் மாத இதழிலும், பிற பதிப்புகளிலும் வெளியாகியுள்ளன.
==கருவிநூல்==
|