நெடுஞ்செழியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
நெடுஞ்செழியன் என்னும் பெயர் கொண்ட சங்ககாலப் பாண்டியர் பலர் இருந்தனர்.
#[[ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்]] (கல்வியின் பெருமையைப் பாடிய புலவன்)
#தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (போர்களத்தில் தன் முத்தாரத்தையும், போர்யானையையும் கல்லாடனார் என்னும் புலவர்க்கு வழங்கிவிட்டு மாண்டவன்)
#நம்பி நெடுஞ்செழியன் (படைத்தலைவனாகவும், தூதுவனாகவும் விளங்கியவன்)
#கண்ணகிக்கு நீதி வழங்கிய நெடுஞ்செழியன் (அரியணையில் உயிர் துறந்தவன்)
#நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ள நெடுஞ்செழியன்
#[[நெடுஞ்செழியன் (மாங்குளம்)|சங்ககாலக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள நெடுஞ்செழியன்]]
மற்றும் ‘செழியன்’ எனத் தனியே சங்க கால அகத்திணைப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னர்கள்.
"https://ta.wikipedia.org/wiki/நெடுஞ்செழியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது