ராம. அழகப்பச் செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: en:Alagappa Chettiar |
பகுப்பு:பிறப்புகள் சேர்க்கை |
||
வரிசை 26:
==இளமையும் கல்வியும்==
தமிழ்நாட்டின் [[சிவகங்கை]] மாவட்டத்தில் கோட்டையூரில் கே.வி.அழ.ராமநாதன் செட்டியார் மற்றும் உமையாள் ஆச்சி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக ஏப்ரல் 06,1909ஆம் ஆண்டு பிறந்தார். காரைக்குடியில் இருந்த எஸ் எம் எஸ் வித்யாசாலையில் படித்து பின்னர் தமது 21ஆவது வயதில் [[மாநிலக் கல்லூரி, சென்னை|சென்னை மாகாணக் கல்லூரி]]யில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.அப்போது பின்னாளில் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியரசுத் தலைவரான]] [[சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்|
==பணிவாழ்வு==
வரிசை 40:
1947ஆம் ஆண்டு நடந்த [[அன்னி பெசண்ட்]] நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டத்தின்போது சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் இந்தியாவில் கல்வியை வளர்க்க தொழிலதிபர்களுக்கு விடுத்த அழைப்பினை ஏற்று [[காரைக்குடி]]யில் காந்திமாளிகையில் அழகப்பா கலைக்கல்லூரியை மூன்று நாட்களுக்குள் நிறுவினார்.
அப்போதைய [[இந்தியப் பிரதமர்]] [[ஜவகர்லால் நேரு]]வை காரைக்குடியில் அழகப்பா வளாகத்தில் 15 இலக்கம் ரூபாய் மதிப்புள்ள 300 ஏக்கர் நிலப்பரப்பினை நன்கொடை அளித்து நடுவண் அரசின் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை நிறுவ இணங்கச் செய்தார்.இவரது இந்த நன்கொடையைப் பாராட்டி நேரு இவரை ''சோசலிச முதலாளி'' என்று புகழ்ந்தார்.1953ஆம் ஆண்டுசனவரி 14 அன்று இந்நிலப்பரப்பில் [[மத்திய மின் வேதியியல் ஆய்வுக் கழகம்|மத்திய மின் வேதியியல் ஆய்வுக் கழகத்தை]] (CECRI) [[
தமது அரண்மனை போன்ற கோட்டையூர் இல்லத்தையே ஓர் பெண்கள் கல்லூரி நிறுவ வழங்கியது இவரது வள்ளல்தன்மைக்கு சிகரமாக அமைந்தது.
வரிசை 46:
இவரது பிற நன்கொடைகள் மற்றும் நிறுவனங்கள்:
* அவரது பிறந்த ஊரான கோட்டையூரில் ஓர் உயர்நிலைப் பள்ளி
* சென்னை வேப்பேரியில் ஓர் பெண்கள் தங்கும் விடுதி
* கோட்டையூர் நகரமைப்பிற்காக வளர்ச்சி நிதி
வரிசை 54:
*[[மலேசியா]]வில் உயர்கல்வி துவங்க நன்கொடை
* 1948ஆம் ஆண்டு புது தில்லியில் தென்னிந்தியா கல்வி சொசைட்டி அமைக்க நன்கொடை
* [[மதுரை]] லேடி டோக் கல்லூரிக்கு நன்கொடை
* 1946ஆம் ஆண்டு ''தக்கர் பாபா வித்யாலயா''வில் அழகப்பா மண்டபம் கட்ட நன்கொடை
* ''தமிழ் களஞ்சியம்'' பதிப்பித்திட நன்கொடை
வரிசை 67:
1945ஆம் ஆண்டு [[ஐக்கிய இராச்சியம்]] அவருக்கு ''சர்'' விருது வழங்கி கௌரவித்தது.இந்திய விடுதலையை அடுத்து இவ்விருதினை அவர் புறக்கணித்தார்.இந்திய அரசு 1957ஆம் ஆண்டு [[பத்ம பூசன்|பத்ம பூசண்]] விருது வழங்கியது.
{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:1909 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழக தொழிலதிபர்கள்]]
[[பகுப்பு:தமிழக கல்வியாளர்கள்]]
|