பதிபசுபாச விளக்கம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[பதி பசு பாசம்]] என்பது சைவ சித்தாந்த கோட்பாடு. இதனை விளக்கிக் காட்டும் வகையில் [[சிவஞான வள்ளல்]] ஒரு நூல் செய்துள்ளார். இது அவர் யாத்துள்ள 20 நூல்களில் ஒன்று.
*இந்த நூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு.
 
இதில் 257 [[விருத்தம்|விருத்தப்பாடல்கள்]] உள்ளன. நூலாசிரியர் தன் ஆசிரியர் சுயம்பிரகாசருக்கும், திருமூலர், வியாசர் போன்றோருக்கும் வணக்கம் கூறிவிட்டு நூல் செய்கிறார். இதில் வரும் தேவிகாலோத்திரம் என்னும் பகுதியில் காலத்தின் பாகுபாடுகள் அக்காலக் கண்ணோட்டத்தில் கூறப்படுகின்றன.
==கருவிநூல்==
"https://ta.wikipedia.org/wiki/பதிபசுபாச_விளக்கம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது