தருமபுர ஆதீன பரம்பரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 2:
* குருவைக் குறிக்கும் மற்றொரு சொல் குரவர். பொதிவாக குருமார் துறவியர். அவர்களுக்கு மகப்பேறு இல்லை. எனவே அடுத்த குரவரை தலைமைக் குரவரே தேர்ந்தடுப்பார். இப்படித் தத்துப்பிள்ளை போல் தேர்ந்தெடுக்கப்படும் குரவரைச் சந்தான குரவர் என்பர்.
==புறச் சந்தான குரவர்==
இவர்கள் கற்பனைச் சந்தானக் குரவர்கள்
# கயிலை நந்தி எம்பெருமான்
# சனற்குமார முனிவர்
|