இளங்கோ (வேங்கையின் மைந்தன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
===நட்பு===
இப்புதினத்தில் வீரமல்லன், மாங்குடி மருதன் என இருவர்
தங்களுடையதைப் போல் ஒரு சிற்றரச வம்சத்தைச் சேர்ந்த இளங்கோவின் மேம்பட்ட நிலையையும் தனது நாடற்ற நிலையையும் எண்ணி வீரமல்லன் அசூயை கொண்டு எதிரிகள் பக்கம் மாறிவிட்டாலும் இளங்கோவின் மனதில் அவன் தனது நண்பன் என்ற எண்ணம் மாறவில்லை. அவன் மேல் வெறுப்பு ஏற்படுவதற்குப் பதில் அவனது அவசரபுத்தியை நினைத்து வருத்தம்தான் அடைகிறான். இராமருக்கு அனுமன் துணை போன்று இளங்கோவிற்கு அவனது நண்பன் மாங்குடி மருதன். தனது நிழல் போல் தன்னைப் பாதுகாத்துத் தொடரும் தன் நண்பன் மாங்குடி மருதனிடமும் இளங்கோ கொண்டுள்ள நட்பு ஆழமானது.
|