வைணவ ஆசாரிய பரம்பரை (தென்கலைக்கு முன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[வடமொழி]]யிலும் தென்மொழியிலும் [[வைணவ இலக்கியங்கள்|வைணவ இலக்கியங்களை]] வளர்த்தவர்கள் பரம்பரையில் வைணவ ஆசாரிய பரம்பரை இறைவன் 'பெரிய பெருமாள்' என்பவரை ஆதியாகக் கொண்டு தொடங்குகிறது. இப்பகுதி 11ஆம் நூற்றாண்டில் தென்கலை-வைணவம் பிரிவதற்கு முன் உள்ள பரம்பரையைக் கூறுவது.
 
[[வேதாந்த தேசிகர்]] தம் முன்னோர் பரம்பரை வழியில் வடகலை வைணவப் பிரிவையும், [[பிள்ளை லோகாசாரியார்]] தம் முன்னோர் கால்வழியில் தென்கலை வைணவப் பிரிவையும் தோற்றுவித்தனர். இருவரும் சம காலத்தவர். [[திருமண்]] காப்பிட்டுக்கொள்ளும் முறையில் இவர்கள் வேறுபடுகின்றனர். தென்கலையார் [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] நூல் வழியினர். வடகலையார் வேத வழியினர்.
==இதன் அட்டவணை==
{| class="wikitable"