சு. சண்முகசுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''காவ்யா சண்முகசுந்தரம்''' (பிறப்பு: டிசம்பர் 30, 1949) என்பவர் தமிழ்ப் பேராசிரியர், நூல் வெளியீட்டாளர் மற்றும் தமிழக எழுத்தாளர். [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள]] கால்கரை எனும் கிராமத்தில் பிறந்தவர். தற்போது சென்னையில்[[சென்னை]]யில் வசித்து வருகிறார்.
 
==கல்வி==
வரிசை 13:
==எழுத்துப் பணி==
 
இவர் 20 நூல்களை எழுதியுள்ளார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுதிகளும், ஐந்து நாவல்களும், 25 ஆய்வு நூல்களும், தமிழ் சினிமா, தமிழ் இலக்கியம் தொடர்பாக எழுதியுள்ளார். இவரது ஆய்வு நூல்களை [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்]], [[சாகித்ய அகாதெமி]] போன்றவை வெளியிட்டுள்ளன.{{சான்று தேவை}}

இவரது படைப்புபடைப்புகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், வங்காளம் எனப் பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளனபெயர்க்கப்பட்டுள்ளன.{{சான்று தேவை}}
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு: 1949 பிறப்புகள்]]
[[பகுப்பு: வாழும் நபர்]]
"https://ta.wikipedia.org/wiki/சு._சண்முகசுந்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது