தோடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிமாற்றல்: ml:ഹനുമൻതോടി
சி +இந்த இராகத்தில் அமைந்த தமிழ்ப் பாட்டு ஒன்று
வரிசை 70:
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
<references/>
 
==தமிழ்ப்பாட்டு==
இந்த இராகத்தில் அமைந்த தமிழ்பாட்டு ஒன்று கீழேத் தரப்படுகிறது. இதனை இயற்றியவர் நாமக்கல் கவிஞர் [[வெ. இராமலிங்கம் பிள்ளை]].
<pre>
இராகம்:தோடி] [தாளம்:ரூபகம்
'''பல்லவி'''
 
திருமுடி சூட்டிடுவோம்
தெய்வத் தமிழ்மொழிக்கு (திரு)
'''அநுபல்லவி'''
 
வருமொழிஎவர்க்கும் வாரிக்கொடுத்துதவி
வண்மைமிகுந்த்தமிழ் உண்மைஉலகறிய (திரு)
 
'''சரணங்கள்'''
 
பெற்றவளை இழந்து மற்றவரைத் தொழுத
பேதைமை செய்துவிட்டோம் ஆதலினால் நம்அன்னை
உற்றஅரசிழந்துஉரிமை பெருமை குன்றி
உள்ளம்வருந்தின தால்பிள்ளைகள் சீர்குலைந்தோம் (திரு)
 
அன்னையை மீட்டும்அவள் அரியனை மீதிருத்தி
அகலம் முழுவதும்அவள் மகிமை விளங்கச்செய்வோம்
முன்னைப் பெருமை வந்து இன்னும் புதுமைபெற்று
முத்தமிழ்ச் செலவியவள சித்தம் குளிர்ந்திடவே (திரு)
 
தாயின் மனம்குளிர்ந்தால் தவம் அதுவே நமக்கு
தாரணி தன்னில்நம்மை யாரினிமேல் இகழ்வார்
நோயும் நொடியும்விட்டு நுண்ணறி வோடுநல்ல
நூலும்கலைக ளெல்லாம் மேலும்மேலும் வளர்ப்போம் (திரு)
 
</pre>
 
 
{{மேளகர்த்தா இராகங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/தோடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது