மராத்தியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 18:
}}
'''மராத்திய மக்கள்''' அல்லது '''மராத்தியர்கள்''' ({{lang-mr|मराठी माणसं அல்லது महाराष्ट्रीय}}) என்போர் இந்தோ ஆரிய இனக்குழுவினராவார், இவர்கள் [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்திலும்]] மேற்கு இந்திய மாநிலங்களிலும் வாழ்கின்றனர். இவர்களின் மொழியான [[மராத்தி]] இந்தோ
==வரலாறு==
மகாராட்டிரம் முற்காலத்தில் தண்டகாரணியம்(”தண்டணை அளிக்கப்படும் காடு”) என்றழைக்கப்பட்டது. [[இராமாயணம்|இராமாயணத்தில்]] குறிப்பிட்டுள்ளபடி, இக்காட்டில் பேய்களும் இன்ன பிற கொடிய
கி.மு. 600 ஆண்டளவில், இப்பகுதி அசாகா என்றழைக்கப்பட்டது. [[நாசிக்]] நகருக்கருகிலுள்ள பஞ்சவதி ஆற்றருகே சூர்ப்பனகையின் மூக்கை [[இலட்சுமணன்]] அறுத்ததாகக் கூறப்படுகிறது. (நாசிக் - சமற்கிருதத்தில் மூக்கு என்று பொருள்) ஆரியர்களின் வருகைக்கு முன் இங்கு வேறு மக்கள் வாழ்ந்தனரா என்று அறியமுடியவில்லை.
மேற்கத்திய சத்ரபதிகள் [[குசராத்]], [[சிந்து]], [[மகாராட்டிரம்]], [[இராசசுத்தான்]] ஆகிய உள்ளடக்கிய பகுதிகளை ஆண்டனர் என்று நம்பப்படுகிறது. இவர்கள்
சாலிவாகனன் என்ர அரசன் இப்பேரரசை விரிவுபடுத்தினான். சாலிவாகன நாட்காட்டி இன்றும் இப்பகுதிகளில் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. மராத்தியின் முன்னைய பேச்சு வடிவம் இவர்கள் காலத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. கி.பி. 8ஆம் நூற்றாண்டில் இராசுடிரகுடர்களும் ஆட்சி செய்தனர். பின்னர் யாதவ குலத்தினர் மராத்தி மொழியை ஆட்சி மொழியாக்கி ஆண்டதாகவும் கூறப்படுகிறது. தில்லி சுல்தான்களும் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளனர்.▼
▲சாலிவாகனன்
பதினேழாம் நூற்றாண்டில் [[சிவாஜி (பேரரசர்)|பேரரசர் சிவாஜி]] மராத்தியப் பேரரசை நிறுவினார். வாழ்நாளில் பல போர்களில் போரிட்ட சிவாஜி 1680 ஆம் ஆண்டில் இறந்ததாக அறியப்படுகிறது. சிவாஜியின் ஆட்சியில் மகாராட்டிரத்தை இழந்த முகலாயர்கள் 1681 ஆம் ஆண்டு கைப்பற்றினர். சிவாஜியின் மகன் சம்பாஜி சிறு போரின் பின் பேரரசராக முடிசூட்டப்பெற்றார். ஆயினும், 1689 ஆம் ஆண்டில், அவுரங்கசீப்பினால் தண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.▼
▲பதினேழாம் நூற்றாண்டில் [[சிவாஜி (பேரரசர்)|பேரரசர் சிவாஜி]] மராத்தியப் பேரரசை நிறுவினார். வாழ்நாளில் பல போர்களில் போரிட்ட சிவாஜி 1680 ஆம் ஆண்டில் இறந்ததாக அறியப்படுகிறது. சிவாஜியின் ஆட்சியில் மகாராட்டிரத்தை இழந்த முகலாயர்கள் 1681 ஆம் ஆண்டு மீண்டும் கைப்பற்றினர். சிவாஜியின் மகன் சம்பாஜி சிறு போரின் பின் பேரரசராக முடிசூட்டப்பெற்றார். ஆயினும், 1689 ஆம் ஆண்டில், [[அவுரங்கசீப்|அவுரங்கசீப்பினால்]] தண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
பின்னர் ராசாராம் என்னும் இளவரசர் முடிசூட்டப்பட்டு தென்னிந்தியாவை நோக்கி போரிட்டார். மீண்டும் 1707 ஆம் ஆண்டு பேரரசி தாராபாய் போரிட்டு 27 ஆண்டுகளுக்குப் பின் வெற்றி பெற்றார் சிவாஜியின் பெயரன் சாகு, மராத்தியப் பேரரசை விரிவுபடுத்தினார். அவர் இறந்த பின் 1749 ஆம் ஆண்டில் பெசாவர்கள் ஆட்சியைப் பிடித்தனர். இதன் பின்னர் ஆட்சியிலமர்ந்த சிண்டே, போன்சுலே, ஓல்கர் ஆகியோர் இந்தியத் துணைக்கண்டத்தின் நடுப்பகுதி முழுவதையும் ஆண்டனர். [[புனே]] செல்வாக்கு மிக்க தலைநகராக விளங்கியது. பின்னர் அகமது சா அபுதலியின் வெற்றியால் மராத்தியப் பேரரசு சிதறி சிறு சிறு நாடுகளானது. 1947 ஆம் ஆண்டு வரை நீடித்த இவ்வரசுகள் சிண்டே என்பவரின் முயற்சியால் இந்திய ஒன்றியத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டு மகாராட்டிரம் என்றானது.
==இலக்கியம்==
யாதவ அரசர்களின் ஆட்சிக் காலத்தில் மராத்தி மொழியே ஆட்சி மொழியாக விளங்கியது. யாதவ அரசனான சிங்கனா கொடை வழங்கிய பொருட்களைப் பற்றிய குறிப்புகள் கொல்காபூர்க் கோவிலில் உள்ளன. ஏமாத்திரி என்பவரின் எழுத்துகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. கொலாப மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டே மராத்திய மொழியின் பழங்காலக் கல்வெட்டாகும். [[கருநாடகம்|கருநாடகத்தின்]] சிரவணபெலகொலாவில் கிடைக்கப்பெற்ற [[கல்வெட்டு|கல்வெட்டில்]] சிற்பி மற்றும் அரசர் பற்றிய குறிப்புகளும் காணக்கிடைக்கின்றன.
இசுலாமிய, கிறித்த நூல்களும் மராத்திய மொழியில் எழுதப்பட்டுள்ளன. சாகிர் சேக் என்பரின் மராத்திய முசுலீம் எழுத்தாளர் இயக்கம் இசுலாமிய இளைஞர்களிடையே மராத்திய மொழியைக் கொண்டு சேர்க்கிறது. வில்லியம் கரே என்பார் விவிலியத்தை மராத்தி மொழியில் எழுதியவர். கிறித்தவ இயக்கங்களும் அறிவியல் அகரமுதலிகள், இலக்கண நூல்களை உருவாக்கின.
வரி 45 ⟶ 43:
[[மராத்தி]] மொழி பேசும் மக்களில் பெரும்பான்மையினர் [[இந்து]]க்கள் ஆவர். விட்டலன் என்ற பெயரில் வணங்கப்படும் [[கண்ணன்|கண்ணனே]] பிரபலமான கடவுள் என்றாலும் [[சிவன்]], [[பார்வதி]], [[வினாயகர்|வினாயகரையும்]] வெவ்வேறு பெயர்களிலும், வடிவங்களிலும் வழிபடுகின்றனர். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், லோகமானிய திலகரால் துவங்கி வைக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி பிரபலமான பண்டிகையாகும். மராத்தி இந்துக்கள் அனைத்து சாதி முனிவர்களையும் வணங்குவர்.
சிறுபான்மையினர் [[இசுலாம்|இசுலாமிய]], [[கிறித்தவம்|கிறித்தவ]], ஜைன, பௌத்த சமயங்களைப் பின்பற்றுகின்றனர். பௌத்த மராத்திகள் [[அம்பேத்கர்|அம்பேத்கரின்]] வழிநடந்து, அறுபது ஆண்டுகளுக்கு முன் பௌத்த மதத்தைத் தழுவியவர்கள். கிறித்தவர்கள் மூன்று சதவீதத்தினர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 3,000 பேர் யூத மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் பலர் [[இசுரேல்|இசுரேலுக்கு]] குடிபெயர்ந்தனர். குடிபெயர்வதற்குமுன் 90,000 பேர் இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
இந்திய நாட்டிலேயே மகாராட்டிரா மாநிலத்தில்தான் அதிக ஜைனர்கள் வசிக்கின்றனர்.
ஜைன மதத்தின் பழைய கல்வெட்டு 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது புனேவிற்கு அருகிலுள்ள பாலே கிராமத்தின் குகைகளில் கண்டெடுக்கப்பட்டது. நவகார் மந்திரத்தை உள்ளடக்கிய இது, ஜைன பிராகிருதத்தில் எழுதப்பட்டது.
[[மராத்தி]]யில் எழுதப்பட்டதாக அறியப்படும் பழைய கல்வெட்டு, [[கருநாடகம்|கருநாடக]] மாநிலத்தின் சிரவணபெலகொலாவில் கண்டெடுக்கப்பட்டது. பகுபாலி சிலையின் இடது காலுக்கு கீழே உள்ள இது 981 CE காலத்தைச் சேர்ந்தது.
மகாராட்டிரத்தை, இராஷ்டிரகுடர்கள், சிலகரர்கள் போன்ற பல ஜைன ஆட்சியாளர்கள் ஆண்டிருக்கின்றனர். இவர்களால் பல [[கோயில்|கோயில்கள்]], [[கோட்டை|கோட்டைகள்
==பெயரிடும் முறை==
வரி 62 ⟶ 59:
[[மகாராட்டிரம்]], [[கோவா]], [[குஜராத்]] ஆகிய மாநிலங்களில் பெயரிடும் முறை ஏறத்தாழ ஒன்றே. எடுத்துக்காட்டாக, பிரபல துடுப்பாட்டக்காரர் [[சுனில் கவாஸ்கர்|சுனில் மனோகர் கவாசுகர்]] என்பவரின் பெயரில், சுனில் என்பது அவரின் பெயர். மனோகர் என்பது அவரின் தந்தையின் பெயர். கவாசுகர் என்பது குடும்பப் பெயர்.
இதுபோன்றே, திருமணமான பெண்கள் தங்களின் பெயர்களுடன் [[கணவர்|கணவரின்]] பெயரையும், [[குடும்பம்|குடும்பப் பெயரையும்]] ஏற்றுக்கொள்வர். மகாராட்டிரத்தில் பிறந்த [[குழந்தைகள்|குழந்தைகளுக்கு]] தந்தையின் தந்தை பெயரை சூட்டும் வழக்கமும் உள்ளது.
சிலர் ஆண்களை, ராவ் என்றோ சாகேப் என்றோ அழைப்பர். இது போன்றே பெண்களின் பெயர்களுக்குப் பின் பாய் என்றோ தாய் என்றோ கூறி அழைப்பர். இது பொது வழக்கெனினும், அலுவலகங்களில் பயன்படுத்துவதில்லை. சில குடும்பப் பெயர்கள் ’கர்’ என முடியும். உதாரணமாக, அம்பேத்கர், டெண்டுல்கர், அன்வேகர், திவேகர், கனித்கர் என்று அழைக்கப்படுவர். அவர்களின் சொந்த ஊர்களை நினைவில் கொள்வதற்காக இவ்வாறு பெயரிடுகின்றனர்.
தொழிலைக் குறிக்கும் விதமான பெயர்களும் இடப்படுவதுண்டு. குறிப்பிடத்தக்கவை பாட்டீல் (கிராமத் தலைவர்), தேஷ்முக் (சில கிராமங்களுக்குத் தலைவர்), இனம்தர், தனேகர், குல்கர்னி (கிராம கணக்கர்), ஜோஷி ( பூசாரி, ஜோசியர்). மராத்த ஆட்சியாளர்களின் பெயர்களில் குறிப்பிடத்தக்கவை போஸ்லே, ஷிண்டே, கைக்வத், பவார் ஆகியவை. இவை ஆட்சியாளர்களின் பெயர்கள் மட்டுமின்றி பிற சாதியின் பெயர்களிலும் காணப்படுகின்றன.▼
▲தொழிலைக் குறிக்கும் விதமான பெயர்களும் இடப்படுவதுண்டு. குறிப்பிடத்தக்கவை பாட்டீல் (கிராமத் தலைவர்), தேஷ்முக் (சில கிராமங்களுக்குத் தலைவர்), இனம்தர், தனேகர், குல்கர்னி (கிராம கணக்கர்), ஜோஷி ( பூசாரி, ஜோசியர்). மராத்த ஆட்சியாளர்களின்
==பண்டிகைகள்==
{{main|மராத்தியரின் பண்டிகைகள்}}
மராத்தியரில் பெரும்பான்மையினர் இந்து சமயத்தவராகவும், பௌத்த சமயத்தவராகவும் வாழ்கின்றனர். ஆகவே, இந்துக்களின் பண்டிகைகளும் பௌத்த பண்டிகைகளும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. மராத்தியர் இயற்கை வழிபாடும் செய்கின்றனர்.
[[தீபாவளி]], [[ஹோலி]], [[மகர சங்கிராந்தி]], [[கோகுலாஷ்டமி]], [[மகா சிவராத்திரி]] ஆகிய பண்டிகைகளை மராத்திய இந்துக்கள் கொண்டாடுகின்றனர். [[அம்பேத்கர் ஜெயந்தி]], [[புத்த பூர்ணிமா]] ஆகிய பண்டிகைகளை பௌத்த
== மேலும் பார்க்கவும்==
|