நவராத்திரி நோன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: te:నవరాత్రి
வரிசை 28:
நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது{{fact}}.
 
== விரதகாலங்களில் ஓதத்தக்க கேத்திரப்பாடல்கள்தோத்திரப்பாடல்கள் ==
#அபிராமி அந்தாதி
#இலட்சுமி தோத்திரம் (கனகதார தோத்திரம்)
#[[சகலகலாவல்லி மாலை]]
#சரஸ்வதி அந்தாதி
#மஹிஷசுரமர்த்தினி தோத்திரம்
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நவராத்திரி_நோன்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது