பழிச்சுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:பொருளிலக்கணம் நீக்கப்பட்டது; பகுப்பு:தமிழ் இலக்கணம் சேர்க்கப்பட்ட...
No edit summary
வரிசை 1:
பழிச்சுதல் என்னும் [[புறநானூறு, துறைவிளக்கம்|துறையினவாகப்]] [[புறநானூறு|புறநானூற்றுத் தொகுப்பில்]] மூன்று பாடல்கள் <ref>புறநானூறு 83, 84, 85</ref> உள்ளன. அவை [[கைக்கிளை]] என்னும் திணையின் துறைகள். இவை [[சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி]] [[முக்காவல் நாடு|முக்காவல் நாட்டு]] [[ஆமூர் மல்லன்|ஆமூர் மல்லனை]]ப் பொருது அட்டு நின்றானை பெருங்கோழிநாய்கன் மகள் [[நக்கண்ணையார்]] நேரில் கண்டு பாடியவை. இந்தப் புலவர் நக்கண்ணையார் போரிட்டு வென்ற சோழ அரசன் கிள்ளிமீது காதல் கொண்டிருந்தாள். நக்கண்ணையார் புலவரை அரசன் கிள்ளி விரும்பவில்லை. அதனால் இது ஒருதலைக் காமமாகிய கைக்கிளை என்னும் திணையின்பாற் பட்டது.
 
அவனை நினைத்து என் தோள் மெலிவதால் என் வளையல்கள் கழலுகின்றன என்றும், <ref>
"https://ta.wikipedia.org/wiki/பழிச்சுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது