சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:சோழ அரசர்கள் நீக்கப்பட்டது; பகுப்பு:சங்ககாலச் சோழர் சேர்க்கப்பட்ட...
No edit summary
வரிசை 1:
'''சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி''' சங்ககாலச் சோழமன்னர்களில் ஒருவன். இவன் '''சோழன் வேல்பஃறடக்கை பெருநற்கிள்ளி''' எனவும் வழங்கப்பட்டுள்ளான்.
 
இவனுக்கும் [[சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] என்னும் சேர மன்னனுக்கும் இடையே [[போர்வை (தமிழ்நாடு)|திருப்போர்ப்புறம்]] என்னுமிடத்தில் போர் நடந்தது. போரில் இருவரும் தம் படைகளைப் போரிடவேண்டாம் என்று நிறுத்திவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இவ்வாறு கோரிடும் முறைக்கு ‘அறத்தின் மண்டுதல்’ என்று பெயர். இந்தப் போரில் இருவரும் போர்க்களத்திலேயே மாண்டனர்.<ref>[[கழாத்தலையார்]] புறநானூறு 62,</ref><ref>[[பரணர்]] புறநானூறு 63</ref>