பெரியாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
பாண்டியனின் ஐயம் தீர்த்து பெற்கிழி அறுத்த [[பெரியாழ்வார்]] [[மதுரை]]யை அடுத்த [[இருந்தையூர்]]க் [[கூடல் அழகர் கோயில்|கூடலழகர் கோயிலில்]] குடிகொண்டுள்ள இரண்டு கோலங்களைப் பார்த்தே [[திருப்பல்லாண்டு]] பாடினார் என அறியக்கிடக்கிறது.
 
[[பெரியாழ்வாரின் பிள்ளைத்தமிழ்|கண்ணனைப் பிள்ளையாகப் பாவித்து]] இவர் பாடிய பாடல்கள் பிற்காலத்தில் [[பிள்ளைத்தமிழ்]] என்னும் சிற்றிலக்கியம் தோன்ற முன்னோடியாக அமைந்துள்ளன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பெரியாழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது