மகேசுவர மூர்த்தங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
கடவுள் சிவபெருமானின் கதைகளை விளக்கும் உருவச் சிலைகளைச் '''சிவமூர்த்தங்கள்''' என்கிறோம். இவற்றைத் '''திருமேனிகள்''' என்றும் கூறுவர். அவை கற்பனை வளம் மிக்க கதைகளோடு தொடர்புடையவை என்றாலும் கலைநோக்கில் தமிழ்நாட்டின் சிலைக்கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்தும் சின்னங்கள். சிவமூர்த்தங்கள் 25 என்பது ஒரு கணக்கீடு. அவற்றில் பெரும்பாலானவை ஐந்து உலோகங்கள் கலந்த பஞ்சலோகத்தால் ஆனவை. சில கற்சிலைகளும் இந்த உருவங்களுக்கு உண்டு. அவை:
{{refbegin|5}}
#அந்தகாரி
"https://ta.wikipedia.org/wiki/மகேசுவர_மூர்த்தங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது