மலைபடுகடாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:பத்துப் பாட்டு நீக்கப்பட்டது; பகுப்பு:பத்துப்பாட்டு சேர்க்கப்பட்ட...
No edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}}
[[சங்க காலம்|சங்ககாலத்]] தொகுப்புகளுள் ஒன்றான [[பத்துப்பாட்டு]] நூல்களுள் ஒன்று '''மலைபடுகடாம்'''. இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால்{{ஆதாரம் தேவை}} ஆன இப் பாடலை இயற்றியவர், [[பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார்]] என்னும் புலவர் ஆவார்.{{ஆதாரம் தேவை}} இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர். <ref>[[வச்சணந்திமாலை உரை]] என்னும் 13 ஆம் நூற்றாண்டு நூல் நிருமுருகாற்றுப்படையைப் புலவராற்றுப்படை என்றும், மலைபடுகடாம் நூலைக் கூத்தராற்றுப்படை என்றும் குறிப்பிடுகிறது</ref>
 
நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின் [[கொடை]]த் திறத்தையும் புகழ்ந்து பாடும் இந் நூற் பாடல்களில், அக்காலத் [[தமிழர்|தமிழரின்]] [[தமிழர் இசைக்கருவிகள்|இசைக்கருவி]]கள் பற்றியும் ஆங்காங்கே குறிப்புக்கள் காணப்படுகின்றன. நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும் [[பாணர்]], நெடுவங்கியம், [[மத்தளம்]], கிணை, [[சிறுபறை]], கஞ்சதாளம், [[குழல்]], [[யாழ்]] போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.
வரிசை 7:
 
* [[சங்க இலக்கியம்]]
==அடிக்குறிப்பு==
 
{{Reflist}}
[[பகுப்பு:பத்துப்பாட்டு]]
[[பகுப்பு:ஆற்றுப்படைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மலைபடுகடாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது