குலேபகாவலி (1955 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{dablink|இதே பெயரில் 1935 இல் வெளிவந்த திரைப்படம் பற்றி அறிய [[குலேபகாவலி (1935 திரைப்படம்)]] கட்டுரையைப் பார்க்க.}}
{{Infobox_Film |
|name = குலோபகாவலி|குலபகாவலி
|image = |
|image_size = px
|
| caption =
| director = [[டி. ஆர். ராமண்ணா]]
வரி 28 ⟶ 29:
| imdb_id =
}}
'''குலோபகாவலிகுலேபகாவலி''' [[1955]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[[டி. ஆர். ராமண்ணா]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். ஜி. இராமச்சந்திரன்]], [[சந்திரபாபு]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
 
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர நடித்த திரைப்படமான "குலேபகாவலி" படத்தில் அவர் "பூரொப்பு" என்ற நாட்டின் மூன்று அரசகுமாரர்களுள் இளையவர். அவர்களது தந்தையான மன்னருக்குக் கண்பார்வை போய் அவதிப்படுகையில் "நகாவலி" எனும் நாட்டில் இருக்கும் "குலேப்" எனும் மலரைக் கொண்டு வந்து அவரது கண்களில் வைத்தால் கண்பார்வை தெரியும் என்று மருத்துவர் சொல்ல அதன்படி அம்மலரைக் கொண்டு வர எம்ஜியாரும் சகோதரர்களும் தனித்தனியே புறப்படுவார்கள்புறப்படுகின்றனர். வழியில் "லக்பேஷ்வா" எனும் பெயர் கொண்ட அழகிய ஒரு பெண் நடத்தும் சூதாட்ட விடுதி ஒன்றைக் கண்டு அதில் நடக்கும் "பகடை" ஆட்டத்தில் வென்றால் அப்பெண் தம் வசப்படுவாள் என அறிந்து ஆசையால் சூதாடி சகோதரர்கள் இருவரும் தங்களை அடிமைகளாக சூதாட்டத்தில் அப்பெண்ணிடம் தோற்று இழந்து விடுகின்றனர். அதன் பின்னர் அங்கே வரும் எம்ஜியார் அண்ணன்மார்களை அடிமைக் கோலத்தில் கண்டு மனம் வருந்தி அவர்களை விடுவிக்க வழி செய்வார்.
 
சூதாட்டம் தொடர்பான காட்சிகளைத் தொகுத்து அவற்றை ஒரு பாடலுடன் ஒருங்கிணைத்து வழங்கியுள்ளார் இயக்குனர். டி.ஆர். ராஜகுமாரி லக்பேஷ்வாக நடிக்க, டணால் தங்கவேலு அவரது கூட்டாளியாக வரும் அரசகுமாரர்களை ஏமாற்றும் காட்சிகள் மிகவும் ஸ்வாரஸ்யமானசுவாரசியமான விதத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
 
[[பகுப்பு:1955 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/குலேபகாவலி_(1955_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது