மிரிசவெட்டி தாதுகோபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மிரிசவெட்டி தாதுகோபுரம்''' [[இலங்கை]]யின் பழங்காலத் தலைநகரமான [[அனுராதபுரம்|அனுராதபுரத்தில்]] அமைந்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேல் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான [[எல்லாளன்|எல்லாளனைத்]] தோற்கடித்த பின்னர் மன்னன் [[துட்டகைமுணு]] இந்தத் தாது கோபுரத்தைக் கட்டுவித்தான். இவ்விடத்தில் தாதுகோபுரம் கட்டப்பட்டது குறித்த கதை ஒன்று உண்டு. புத்தரின் சின்னங்களை ஓரிடத்தில் வைத்துவிட்டு துட்டகைமுணு திசவாவியில் குளிப்பதற்குச் சென்றானாம். திரும்பி வந்து எடுக்க முயற்சித்தபோது அதை அசைக்க முடியவில்லையாம். எனவே அவ்விடத்திலேயே தாது கோபுரம் கட்டப்பட்டதாம். 50 ஏக்கர் (20 எக்டேர்) பரப்பளவில் இது அமைந்துள்ளது. பிற்காலத்து மன்னர்களான முதலாம் கசியபன், ஐந்தாம் கசியபன் ஆகியோர் இந்தத் தாது கோபுரம் பழுதடைந்த காலங்களில் திருத்தி அமைத்துள்ளனர். அழிபாடாக இருந்த இதை அண்மையில், [[கலச்சார முக்கோண நிதியம்]] திருத்தி அமைத்தது.
 
[[பகுப்பு:இலங்கையின் தொல்லியல்தொல்லியற் களங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மிரிசவெட்டி_தாதுகோபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது