கழாத்தலையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
இவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டளவில் வாழ்ந்தவர் எனக் கருதப்படுகின்றது.<ref>செல்லம் வே. தி., ''தமிழக வரலாறும் பண்பாடும்'', மணிவாசகர் பதிப்பகம், சென்னை, ஏப்ரல் 1995, மறுபதிப்பு ஜூலை 2002</ref> சேரமான் குடக்கோ [[நெடுஞ்சேரலாதன்|நெடுஞ்சேரலாதனுக்கும்]], சோழன் வேற்பஃறடக்கைப் [[பெருவிறற் கிள்ளி]]க்கும் இடையில் நடந்த போர் பற்றியும், பிற்காலத்தில் சேரமான் [[பெருஞ்சேரலாதன்|பெருஞ்சேரலாதனுக்கும்]], [[கரிகால் சோழன்|கரிகால் சோழனுக்கும்]] இடம்பெற்ற போர் குறித்தும் இவரது பாடல்கள் குறிப்புக்கள் தருகின்றன.
==கழாஅத்தலையார் குறிப்பிடும் வரலாற்றுச் செய்திகள்==
* [[சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] [[சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி]] ஆகிய இருவரும் [[போர்போர்வை (ஊர்தமிழ்நாடு)|திருப்போர்ப்புறம்]] என்னுமிடத்தில் தம் படைகள் சாய்ந்த பின் இருவருமாகத் தனித்து நின்று போராடி இருவருமே மாய்ந்தனர். <ref>
<poem>பருந்து அருந்துற்ற தானையொடு, செரு முனிந்து,
அறத்தின் மண்டிய மறப் போர் வேந்தர்
தாம் மாய்ந்தனரே (புறநானூறு 62)</poem></ref>
*
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கழாத்தலையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது