ஆங்கு அனை மரபின் இயலும் என்ப. (தொல்காப்பியம், செய்யுளியல், 161)</ref> என்பன அவை.
==நன்னூல்==
* :நூலானது சிறப்புப் பாயிரம், பொதுப்பாயிரம் ஆகிய இரண்டு பாயிரங்களையோ, அவற்றுள் ஒன்றையோ கொண்டிருக்கும். [[முதல்நூல்]], [[வழிழிநூல்]], [[சார்புநூல்]] என்னும் மூன்று வகையில் ஒன்றாக விளங்கும். [[மதம் (ஏழு வகை)|நூலுக்குரிய ஏழு கோட்பாடுகளோடு]] இயங்கும். [[நூலின் குற்றங்கள்|10 குற்றங்களை]] நீக்கிப் [[நூலின் குணங்கள்|10 குணங்களும்]] கொண்டு இயங்கும். [[நூல் உத்திகள்|32 வகையான உத்திகளைக்]] கையாளும். [[சூத்திரம்]], [[ஓத்து]], [[படலம்]] ஆகியவற்றோடு காண்டிகை உரை, விருத்தி உரை ஆகிய விளக்கங்களையும் கொண்டு விளங்கும். <ref>
நூலின் இயல்பே நுவலின் ஓர் இரு<br />
பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய்<br />
வரிசை 35:
என்னும் உறுப்பினில் சூத்திரம் காண்டிகை<br />
விருத்தி ஆகும் விகற்ப நடை பெறுமே (நன்னூல் 4)</ref>
* நூலானது [[முதல்நூல்]], [[வழிநூல்]], [[சார்பு நூல்]] என மூன்று வகைப்படும்.