நூல் வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
 
==வரலாற்றுப் பார்வை==
தொல்காப்பியமும், [[நன்னூல்|நன்னூலும்]] நூலை நூல் தோன்றிய வரலாற்றுக் கோணத்தில்கோணத்திலும் அணுகுகிறதுஅணுகுகின்றன. நன்னூல் அத்துடன் அதில் நேரும் நிறை, குறை, உத்தி முதலான கண்ணோட்டத்திலும் அணுகுகிறது.
* தொல்காப்பியம் நூலை முதல்நூல், வழிநூல் என்னும் இரண்டு வகையாகப் பார்க்கிறது. <ref>
:நூலானது சிறப்புப் பாயிரம், பொதுப்பாயிரம் ஆகிய இரண்டு பாயிரங்களையோ, அவற்றுள் ஒன்றையோ கொண்டிருக்கும். [[முதல்நூல்]], [[வழிநூல்]], [[சார்புநூல்]] என்னும் மூன்று வகையில் ஒன்றாக விளங்கும். [[மதம் (நூல்)|நூலுக்குரிய ஏழு கோட்பாடுகளோடு]] இயங்கும். [[நூலின் குற்றங்கள்|10 குற்றங்களை]] நீக்கிப் [[நூலின் அழகமைதி|10 அழகமைதிகளும்]] கொண்டு இயங்கும். [[நூலின் உத்திகள்|32 வகையான உத்திகளைக்]] கையாளும். [[சூத்திரம்]], [[ஓத்து]], [[படலம்]] ஆகியவற்றோடு காண்டிகை உரை, விருத்தி உரை ஆகிய விளக்கங்களையும் கொண்டு விளங்கும். <ref>
மரபுநிலை திரியா மாட்சிய ஆகி,
உரை படு நூல்தாம் இரு வகை இயல-
முதலும் வழியும் என நுதலிய நெறியின. (தொல்காப்பியம் 3-639)</ref>
* நன்னூல் [[முதல்நூல்]], [[வழிநூல்]], [[சார்புநூல்]] என்னும் மூன்று வகையில் ஒன்றாக நூல் விளங்கும் என்கிறது.
* பிற்காலத்தில் மொழிபெயர்ப்பு நூல்களும் தோன்றி வளர்ந்துள்ளன.
நூல் அமையவேண்டிய பாங்கை நன்னூல் விளக்குகிறது.
:நூலானது சிறப்புப் பாயிரம், பொதுப்பாயிரம் ஆகிய இரண்டு பாயிரங்களையோ, அவற்றுள் ஒன்றையோ கொண்டிருக்கும். [[முதல்நூல்]], [[வழிநூல்]], [[சார்புநூல்]] என்னும் மூன்று வகையில் ஒன்றாக விளங்கும். [[மதம் (நூல்)|நூலுக்குரிய ஏழு கோட்பாடுகளோடு]] இயங்கும். [[நூலின் குற்றங்கள்|10 குற்றங்களை]] நீக்கிப் [[நூலின் அழகமைதி|10 அழகமைதிகளும்]] கொண்டு இயங்கும். [[நூலின் உத்திகள்|32 வகையான உத்திகளைக்]] கையாளும். [[சூத்திரம்]], [[ஓத்து]], [[படலம்]] ஆகியவற்றோடு காண்டிகை உரை, விருத்தி உரை ஆகிய விளக்கங்களையும் கொண்டு விளங்கும். <ref>
நூலின் இயல்பே நுவலின் ஓர் இரு<br />
பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய்<br />
"https://ta.wikipedia.org/wiki/நூல்_வகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது