மூன்றாம் நிலை மூலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
வரிசை 18:
{{cquote|
"''[[ஐராவதம் மகாதேவன்]] தன் நூலில் அசோகன் பிராமியில் இருந்து தமிழ் பிராமி வந்தது என எழுதினார். ஆனால் தமிழ் கல்வெட்டு ஆய்வாளர்களில் கா. ராஜன் மன்னடுக்கு ஆய்வுகளின் அடிப்படையிலும் [[மயிலை சீனி. வேங்கடசாமி]], [[நடன காசிநாதன்]], [[கே. வி. ரமேஷ்]], [[எம். டி. சம்பத்]], [[சு. இராஜவேலு]], [[சா. குருமூர்த்தி]], [[இரா. மதிவாணன்]] ஆகியவர்கள் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களின் அடிப்படையிலும் தமிழ் பிராமி அசோகப் பிராமிக்கு முற்பட்டது என்று நிறுவினர். ஆய்வாளர்களுக்குள்ளே அசோகன் பிராமியில் இருந்து தமிழ் பிராமி வந்ததா அல்லது தமிழ் பிராமியில் இருந்து அசோகன் பிராமி வந்ததா என்பதில் முரண்பாடுகள் காணப்பட்டாலும், தமிழகத்தில் மட்டும் காணப்படும் கல்வெட்டுகளில் மாங்குளம் வகை கல்வெட்டுகளே முந்தியவை என்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றனர்.''"}} - கலைக்களஞ்சியங்களில் உள்ள திரட்டப்பட்ட தகவல்கள்.
[[en:Tertiary source]]
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_நிலை_மூலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது