மத்தேயோ ரீச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 25:
மத்தேயோ ரீச்சி 1552ஆம் ஆண்டு மசேரடா, திருத்தந்தை நாடுகளில் பிறந்தார். [[உரோமை]]யில் இயேசு சபை பள்ளியில் இறையியலும் சட்டமும் பயின்ற இவர், அச்சபையில் 1571ஆம் ஆண்டு இணைந்தார். 1577இல் இந்தியாவுக்கு சென்று மறைப்பணியாற்ற விண்ணப்பித்தார். மார்ச் 1578இல் [[லிஸ்பன்]] நகரில் பயனத்தை துவங்கி [[கோவா (மாநிலம்)|கோவா]]வை செப்டம்பர் 1578இல் அடைந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், இவர் சீனா அனுப்பப்பட்டார்.
ஆகஸ்ட் 1582இல் இவர் சீனாவில் [[மக்காவு]] வந்தடைந்தார்.<ref>Gallagher (trans) (1953), pp. 131-132, 137</ref> சீனர்களுக்கு சேவை செய்த இவர், அவர்களுக்கு சூரிய கிரகணத்தை துள்ளியமாக கணக்கிட்டு உதவியதால் வாளி பேரரசரால் அரசவைக்கு அழைக்கப்பட்டு அரச ஆலேசகராக நியமிக்கப்பட்டார். இவ்வாறு [[பேரரண் நகரம்|பேரரண் நகரத்துக்குள்]] நுழைந்த முதல் வெளிநாட்டவர் இவர் ஆவார்.<ref>Chan Kei thong. Faith of Our Father, China Publishing Group Orient Publishing Centre, Shanghai China</ref> [[பெய்ஜிங்]]கில் உள்ள அமல
சீன நிலப்படத்தை முதன் முதலில் வரைந்தவர் இவரே. இவ்வேலை எவ்வளவு கடினமானதாயின் இவரின் இப்படைப்பு “Impossible Black Tulip” என அழைக்கப்படுகின்றது.<ref name="Baran">{{cite news|url=http://minnesota.publicradio.org/display/web/2009/12/16/tulip-map/|title=Historic map coming to Minnesota |last=Baran|first=Madeleine |date=December 16, 2009|publisher=Minnesota Public Radio|accessdate=12 January 2010|location=St. Paul, Minnesota. }}</ref> [[கன்பூசியம்|கன்பூசிய]] படைப்புகளை இலத்தீனுக்கு சூ குவாங்குயி என்பவரருடைய துணையால் மொழிபெயர்த்தார்.<ref Name="Mungello">{{cite book
|