ஆடி அமாவாசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:விரதங்கள்; added Category:இந்து சமய விரதங்கள் using HotCat |
சி -, replaced: {{இந்துப் பண்டிகைகள்}} → {{இந்து விழாக்கள்}} |
||
வரிசை 3:
==அமாவாசை==
வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே [[இராசி|இராசியிற்]] கூடுகின்ற போதுள்ள காலம் [[அமாவாசை]] ஆகும். [[சூரியன்|சூரியனை]]ப் "பிதிர் காரகன்" என்கிறோம். [[சந்திரன்|சந்திரனை]] "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும்.
==சூரியன் --- சந்திரன்==
சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, [[பூரணை]] தினங்களில் வழிபாடு செய்வர்.
==ஆடி அமாவாசை தினத்தில் செய்ய வேண்டியவைகள்==
வரிசை 14:
பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீக்க முறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்து]] மக்கள் புரதான காலம் தொடக்கம் [[கீரிமலை]] [[நகுலேஸ்வரம்|நகுலேஸ்வரத்தில்]] தீர்த்தமாடுவார்கள். [[மட்டக்களப்பு]] வாழ் மக்களுக்கு [[மாமாங்கப் பிள்ளையார் கோவில்]] அமிர்தகழியில் தீர்த்தமாடுவர். [[திருகோணமலை]] வாழ் மக்களுக்கு [[திருக்கோணேச்சரம்|கோணேஸ்வரர்]] ஆலயத்தில் தீர்த்தமாடி பிதுர் கடனைச் செலுத்துவர். ஆடி அமாவாசை காலத்தில் கடல் அல்லது புனித ஆறுகளில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கி விமோசனம் பெறமுடியும் என்கிற நம்பிக்கை இந்து சமயத்தினரிடம் உள்ளது.
{{இந்து விழாக்கள்}}
[[பகுப்பு:இந்து சமய விரதங்கள்]]
|