உடையார் பாளையம் (பாளையம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Theni.M.Subramani பயனரால் உடையார்பாளையம் சமீன், உடையார் பாளையம் (பாளையம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்...
சிNo edit summary
வரிசை 1:
[[File:UDAYARPALAYAM ZAMEEN.jpg|thumb]]
தமிழ்நாட்டில் உள்ள பழைய ஜமீன்களுள்பாளைய ஆட்சிகளுள் '''உடையார்பாளையம்உடையார் பாளையம்''' பாளையமும் ஒன்று. இதன் அதிபர்களாகியஆட்சியாளர்களாகிய 'காலாட்கள் தோழ உடையார்கள்' தங்கள் படைகளுடன் தங்கிய இடமாதலின் இதற்கு உடையார் பாளையம் என்னும் பெயருண்டாயிற்று. [[வன்னியர்]]கள் "காலாட்கள் தோழ உடையார்" என்ற பட்டபெயருடன்பட்டப் பெயருடன் [[அரியலூர் மாவட்டம்]] உடையார்பாளையம் பகுதியில் ஆட்சி செய்து வந்தனர். அதன் அடையாளமாக 25 ஏக்கர் பரப்பில் அரண்மனையும், பீரங்கி, துப்பாக்கி, வாள்கள், வேல்கம்புகள்வேல் கம்புகள், அம்பாரி, பல்லக்கு உள்ளிட்ட பொருட்கள் அங்கு உள்ளன. [[உ. வே. சாமிநாத ஐயர்]] உள்ளிட்ட அறிஞர்களை உடையார்பாளையம்உடையார் பாளையம் அரசர்கள்ஆட்சியாளர்கள் ஆதரித்தனர்.
 
==பாளைய வரலாறு==
==ஜமீன் சரித்திரம்==
வடதமிழகத்தின் மிகப்பெரிய 'பாளையம்' உடையார்பாளையம்உடையார் பாளையம். நாயக்க மன்னர்கள் பற்றிய வரலாறுகளில் உடையார்பாளையம்உடையார் பாளையம் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன.காஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்களை பிரம்ம சத்திரியர்கள் என்று விளந்தை கல்வெட்டு(கி.பி. 18ஆம் நூற்றாண்டு) கூறுகிறது.இவர்கள் வன்னிய மரபினர் மற்றும் பிச்சாவரம் சோழர்களின் சம்மந்திகள்.காஞ்சிபுரத்தை பல படையெடுப்புகளில் இருந்து காத்தவர்கள்.இதனைஇதனைப் போற்றும் வகையில் காஞ்சி திரு வரதராஜப்பெருமாள் கோயிலில் இன்று வரை 'உடையார்பாளையம்உடையார் பாளையம் உற்சவம்' கொண்டாடப்படுகிறது. கங்கைகொண்டசோழபுரம் திரு பிரகதீசுவரர் ஆலயம் சுமார் 400 ஆண்டுகளாக இவர்களது ஆளுகையில் இருந்து வந்தது. அக்கோயிலின் கோபுரக் கலசங்கள் மற்றும் சிங்கமுகசிங்கமுகக் கிணறு ஆகியவை உடையார்பாளையம்உடையார் பாளையம் அரசர்களின்ஆட்சியர்களின் கொடையாகும். இவர்கள் பழைமையான கோயில்கள் பலவற்றை புதுப்பித்ததுடன் புதிய ஆலயங்களையும் எழுப்பியுள்ளனர்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/உடையார்_பாளையம்_(பாளையம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது