சிறுபஞ்சமூலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Tamil palm leaf2~300 AD.JPG|thumb|left|490px|சிறுபஞ்சமூலம் 20வதாவது ஒலை]]
[[படிமம்:Tamil palm leaf3~300 AD.jpg|thumb|left|490px|சிறுபஞ்சமூலம் 21வதாவது ஒலை]]
[[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான '''சிறுபஞ்சமூலம்''' நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடங்களிலும் அய்ந்து விடயங்கள் இருப்பதில்லை. எனினும், இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. இந் நூலை இயற்றியவர் [[காரியாசான்]] என்பவர்.
 
:[[தமிழர்]] மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்கு [[கண்டங்கத்தரி]], [[சிறுவழுதுணை]], [[சிறுமல்லி]], [[பெருமல்லி]], [[நெருஞ்சில்]] ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து [[மருந்து|மருந்தாக்குவது]] போல, ஐந்து விடயங்கள் மூலம் நீதியைப் போதித்து,
இந்நூல் ஒழுக்கக்கேட்டுக்கு மருந்தாகிறது.[[காரியாசான்]] என்ற சமணப் புலவர் இதனை இயற்றினார். இவரை மாக் காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடை மொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது.
==இதன் அமைப்பு==
தமிழிணையப் பல்கலைக் கழகத்தின் நூலகத்தின், சுவடியகப்பிரிவில் 'சிறுபஞ்சமூலம் ' உள்ளது.இதன் முழு மின்நூல், மதுரைத் திட்டத்தில் கிடைக்கிறது. மொத்த 153 ஓலைகளில், இது 20 மற்றும் 21வதாவது ஒலைகளிலுள்ள, பிரித்தெடுக்கப் பட்ட 37வது பாடல் பகுதி பிரித்தெடுக்கப் பட்டுள்ளது. அந்த ஒலை நறுக்குகளில், 'மயிர்வனப்பும் ...' என்ற 37வது பாடல் மட்டும் இருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறுபஞ்சமூலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது