திருமந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்* |
சி *திருத்தம்* *திருத்தம்* *விரிவாக்கம்* |
||
வரிசை 12:
</poem>
திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது.
== எடுத்துக்காட்டுப் பாடல்கள் ==
வரிசை 35:
அணுவில் அணுவை அணுகலும் ஆமே<ref name = "two">திருமந்திரம்- திருமூலர்</ref>
</poem>
<poem>
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திறம்பட மெய்ஞானஞ் சேரவுமாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.<ref name = "two">திருமந்திரம்- திருமூலர்</ref>
</poem>
<poem>
அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து முன்றென்ப தாகுங்
கழிகின்ற காலறு பத்திரண் டென்ப
தெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே<ref name = "two">திருமந்திரம்- திருமூலர்</ref>
</poem>
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
|