திருமந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்* *திருத்தம்* *விரிவாக்கம்*
வரிசை 12:
</poem>
 
திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. தற்போதுஇதனால், யாவரும்பல எளிதில்பாட்டுக்களில் அறிந்துகூறப்பட்டிருப்பவைக்கு, கொள்ளத்வேறுபட்ட, தக்கமுரண்பட்ட வகையில் பலகருத்துக்கள் பாட்டுக்கள்கொடுக்கப்பட்ட விக்கவுரைநிலைதான் கூறப்பட்டிருக்கிறதுகாணப்படுகிறது.<ref name = "one"> சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்- ஆசிரியர். எஸ்.சூரியமூர்த்தி - பதிப்பாண்டு -2012- நர்மதா பதிப்பகம் சென்னை-17 </ref>
 
== எடுத்துக்காட்டுப் பாடல்கள் ==
வரிசை 35:
அணுவில் அணுவை அணுகலும் ஆமே<ref name = "two">திருமந்திரம்- திருமூலர்</ref>
</poem>
 
<poem>
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திறம்பட மெய்ஞானஞ் சேரவுமாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.<ref name = "two">திருமந்திரம்- திருமூலர்</ref>
</poem>
 
<poem>
அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து முன்றென்ப தாகுங்
கழிகின்ற காலறு பத்திரண் டென்ப
தெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே<ref name = "two">திருமந்திரம்- திருமூலர்</ref>
</poem>
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/திருமந்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது