அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *விரிவாக்கம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *விரிவாக்கம்*
வரிசை 53:
 
'''திருவாட்போக்கி''' - ஐயர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோயில் [[அப்பர்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். இது கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அகத்தியர் இறைவனை நண்பகலில் தரிசித்த தலமென்பதால் இவ்விறைவன் மத்தியான சுந்தரர் என்றும் வழங்குகிறார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இத்தலம் தற்போது மக்கள் வழக்கில் '''ஐயர்மலை''' என்று வழங்கப்படுகிறது.
[[படிமம்:rathinam-3.jpg|thumb|175px|தூரத்தில் இரத்தினகிரி ]]
 
==பெயர் சிறப்பு==
[[படிமம்:Rathinam.jpg|thumb|175px|இரத்தினகிரி அடிவாரம் ]]
 
*மாணிக்கம் வேண்டிவந்த ஒரு ஆரிய மன்னனுக்கு, இறைவன் தொட்டி ஒன்றைக் காட்டி காவிரி நிரால் அதை நிரப்பச் சொன்னார், மன்னன் எவ்வளவோ முயன்றும் தொட்டி நிரம்பவில்லை, நீர்த் தொட்டி நிரம்பால் இருக்கக் கண்டு, மன்னன் கோபங் கொண்டு தனது உடைவாளை எடுத்து மாணிக்கக்கல் வியாபாரியை வெட்ட, உடன் இறைவனும் மாணிக்கத்தைத் தந்து மறைந்தார்.
 
வரிசை 63:
 
==தல வரலாறு==
[[படிமம்:Rathinam-12.jpg|thumb|175px|மலை உச்சியில் கோபுரம் ]]
 
மாணிக்கம் வேண்டிவந்த ஒரு ஆரிய மன்னனுக்கு, இறைவன் தொட்டி ஒன்றைக் காட்டி காவிரி நிரால் அதை நிரப்பச் சொன்னார், மன்னன் எவ்வளவோ முயன்றும் நிரம்பால் இருக்கக் கண்டு, மன்னன் கோபங் கொண்ட மன்னன் தனது உடைவாளை எடுத்து வெட்ட, இறைவனும் மாணிக்கத்தைத் தந்து மறைந்தார். மனம் திருந்திய மன்னன் அதை விரும்பாது, சிவப்பணி செய்து முக்தி பெற்றான் என்பது வரலாறு. அம்மன்னன் வெட்டியதால் சுவாமிக்கு '''முடித்தழும்பர்''' என்றும் பெயர் பெறலாயிற்று. இன்றும் சிவலிங்கத்தின் மேற்புறத்தில் வெட்டப்பட்ட வடுவைக் காணலாம்.
 
வரிசை 71:
 
==சிறப்புகள்==
[[படிமம்:Rathinam-2.jpg|thumb|175px|மலை உச்சியில் கோபுரம் ]]
 
*'''இரத்தினகிரி''', '''மாணிக்கமலை''', '''சிவாயமலை''', '''அரதனசலம்''' என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாகும்.