திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →சிறப்புக்கள்: *விரிவாக்கம்* |
சி *திருத்தம்* |
||
வரிசை 52:
}}
'''[[திருச்சிராப்பள்ளி]] தாயுமானவர் கோயில்''' [[சம்பந்தர்]], [[அப்பர்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் [[ஆறு|ஆறாவது]] [[சிவன்|சிவதலம்]].
==தல வரலாறு==
|