கோவை ஞானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Theni.M.Subramaniஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
No edit summary |
||
வரிசை 1:
{{about|கோவையைச் சேர்ந்த எழுத்தாளரைப்|அரசியல் விமர்சகருக்கு|ஞாநி (எழுத்தாளர்)|}}
'''ஞானி''' (பிறப்பு: [[சூலை 1]], [[1935]]) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். [[கோயம்புத்தூர் மாவட்டம்]] சோமனூரில் பிறந்த இவரது இயற்பெயர் '''கி. பழனிச்சாமி'''. இவர் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் மார்க்சியக் கோட்பாட்டாய்வுகளையும் செய்து வருபவர்.
ஞானி புதியதலைமுறை, நிகழ் என இரு சிற்றிதழ்களை நடத்திவந்தார். இப்போது தமிழ்நேயம் என்ற சிற்றிதழை நடத்திவருகிறார். கவிதைக்காக உருவான [[வானம்பாடி]] இயக்கத்தில் முக்கியமான பங்காற்றியிருக்கிறார். ஞானிக்கு கனடாவில் இருந்து வழங்கப்படும் இயல்விருது 2010ல் அளிக்கப்பட்டது.
வரி 18 ⟶ 19:
<references/>
==வெளியிணைப்பு==
* [http://kovaignani.org/ இவரின் இணையத்தளம்]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1935 பிறப்புகள்]]
[[பகுப்பு:மார்க்சிய விமர்சகர்கள்]]
|