கோவை ஞானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Theni.M.Subramaniஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{about|கோவையைச் சேர்ந்த எழுத்தாளரைப்|அரசியல் விமர்சகருக்கு|ஞாநி (எழுத்தாளர்)|}}
'''ஞானி''' (பிறப்பு: [[சூலை 1]], [[1935]]) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். [[கோயம்புத்தூர் மாவட்டம்]] சோமனூரில் பிறந்த இவரது இயற்பெயர் '''கி. பழனிச்சாமி'''. இவர் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் மார்க்சியக் கோட்பாட்டாய்வுகளையும் செய்து வருபவர். ஞானி (இவர் இதழாசிரியரும், அரசியல் விமர்சகருமான [[ஞாநி (எழுத்தாளர்)|ஞாநி]] அல்ல) முன்பு தமிழாசிரியராக பணியாற்றி பணி நிறைவு பெற்றவர்.பெற்று, தற்போது [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] வசித்து வருகிறார். மார்க்சிய ஆய்வாளரான [[எஸ்.என்.நாகராஜன்|எஸ். என். நாகராஜனின்]] வழி வந்தவர். பண்பாட்டை வெறுமே [[பொருளியல்]] அடிப்படையில் ஆராயும் செவ்வியல் மார்க்சியத்துக்கு எதிரானவர். அண்டோனியோ கிராம்ஷி , அல்தூஸர் போன்ற நவமார்க்ஸியர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர். இளம் மார்க்ஸ் முன்வைத்த அன்னியமாதல் கோட்பாட்டின் அடிப்படையில் மார்க்ஸியத்தை விளக்க முயன்றவர்.
 
ஞானி புதியதலைமுறை, நிகழ் என இரு சிற்றிதழ்களை நடத்திவந்தார். இப்போது தமிழ்நேயம் என்ற சிற்றிதழை நடத்திவருகிறார். கவிதைக்காக உருவான [[வானம்பாடி]] இயக்கத்தில் முக்கியமான பங்காற்றியிருக்கிறார். ஞானிக்கு கனடாவில் இருந்து வழங்கப்படும் இயல்விருது 2010ல் அளிக்கப்பட்டது.
வரி 18 ⟶ 19:
 
<references/>
 
==வெளியிணைப்பு==
* [http://kovaignani.org/ இவரின் இணையத்தளம்]
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1935 பிறப்புகள்]]
[[பகுப்பு:மார்க்சிய விமர்சகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கோவை_ஞானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது