பேடா வெங்கட ராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: {{விஜயநகரப் பேரரசு}} மூன்றாம் வேங்கடன் எனப்பட்ட '''பேடா வேங்கட ராயன்''' (கி....
 
No edit summary
வரிசை 3:
 
==திம்ம ராயன்==
வேங்கட ராயனுக்குச் சிறிய தந்தையும், [[இரண்டாம் ஸ்ரீரங்க ராயன்|இரண்டாம் ஸ்ரீரங்க ராயனின்ஸ்ரீரங்காவின்]] சகோதரனுமான திம்ம ராயன் என்பவன் தனக்கே அரசுரிமை உண்டு கருதி [[வேலூர்க் கோட்டையைக்கோட்டை]]யைக் கைப்பற்றிக் கொண்டான். இதனால் பேடா வேங்கட ராயன், தனது சொந்த இடமான [[ஆனகொண்டா]]விலாயே இருக்க வேண்டியதாயிற்று. [[செஞ்சி]], [[தஞ்சை]], [[மதுரை]] நாயக்கர்கள் வேங்கட ராயனுக்கே தமது ஆதரவைத் தெரிவித்தனர்.
 
எவரிடமிருந்தும் ஆதரவு கிடைக்காத போதிலும், திம்ம ராயன் குழப்பங்களை ஏற்படுத்தினான். இது அவன் 1635 ஆம் ஆண்டில் இறக்கும்வரை தொடர்ந்தது. தொடக்கத்தில் திம்மராயனின் கை ஓங்கியிருப்பதாகவே தெரிந்தது. அரசன் பேடா வேங்கட ராயனின் மருமகனான மூன்றாம் ஸ்ரீரங்கா களத்தில் குதித்தபோது நிலைமை மாறியது. இவன், [[புலிக்கட்]]டில் இருந்த ஒல்லாந்தரின் துணையுடன் திம்ம ராயனைத் தோற்கடித்து, அவனை வேங்கட ராயனின் ஆட்சியை ஏற்க வைத்தான். திம்மராயனின் கட்டுப்பாட்டின்கீழ் சில நிலப்பகுதிகள் விடப்பட்டன. எனினும் மீண்டும் திம்ம ராயன் குழப்பம் விளைவித்தபோது, 1635 ஆம் ஆண்டில் செஞ்சி நாயக்கனால் அவன் கொல்லப்பட்டான்.
 
இதன் பின் அமைதி நிலை நாட்டப்பட்டு பேடா வேங்கட ராயன் வேலூருக்குச் சென்று ஆட்சியைப் பொறுப்பேற்றான்.
 
==மூன்றாம் ஸ்ரீரங்காவின் கிளர்ச்சி==
அரசனின் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்த அவனது மருமகனான ஸ்ரீரங்கா ஏதோ காரணத்தால் அரசனுக்கு எதிராகத் திரும்பினான். 1638 ஆம் ஆண்டின் [[பீஜப்பூர்|பீஜப்பூரில்]] இருந்து படையெடுப்பு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்தான். பீஜப்பூர்-மூன்றாம் வேங்கடன் கூட்டுப் படைகள் முதலில் பெங்களூரைத் தாக்கின.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பேடா_வெங்கட_ராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது