சிங்கப்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 64:
 
== வரலாறு ==
===பெயர்காரணம்===
சிங்கப்பூரின் வரலாறு 14 ஆம் நூற்றாண்டிலிருந்து குறிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன் சிங்கப்பூரும் மலேசியாவும் கடாரம் கொண்ட சோழ மண்டலத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கலாம் என்று தமிழ்நாட்டின் வரலாறு காட்டுகிறது. 14 ஆம் நூற்றாண்டில் அது "துமாசிக்" என்ற பெயர் கொண்ட நகரமாக காட்சியளித்தது. அது சுமாத்திராவில் இயங்கிய ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் ஆட்சிக்கு உட்பட்டது. சிங்கை தீவில் ஒரு நகரம் இருந்தது என்றும் அந்த நகரம் தென்கிழக்காசியாவில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது என்று மலாய் மக்களின் வரலாறு கூறுகிறது.
சிங்கப்பூர் என்ற பெயர் சிங்கப்பூரா என்ற மலாய் சொல்லிருந்து மருவியதாகக் கூறப்படுகிறது. மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்) மற்றும் பூரா (ஊர்) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகிறது. மலாய் வரலாற்றின் படி 14ஆம் நூற்றாண்டு சுமத்திரா மலாய் இளவரசர் சாங் நிலா உத்தமா, ஒரு கடும் புயலின் போது இந்த தீவில் ஒதுங்கினார். அப்போது அவர் சிங்கத்தினைக் கண்டு சிங்கபூரா என்று அழைத்ததாக வரலாறு.
 
===முந்தைய வரலாறு===
ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் மறைந்த பிறகு, துமாசிக் மற்ற ராஜ்யங்களினால் தாக்கப்பட்டது. ஜாவாவில் இருந்த மாஜாபாஹித் சாம்ராஜ்யம், தாய்லாந்தில் இயங்கிய அயுத்திய ராஜ்யம் போன்றவை அந்த நகரை தம் ஆட்சிக்குள் கொண்டு வர முயன்றன. தாய்லாந்தின் அயுத்திய ராஜ்யம் குறைந்தது ஒரு முறை துமாசிக் தீவைத் தாக்க முயன்று தோல்வி அடைந்தது என்று வரலாறு காட்டுகிறது. அந்நேரத்தில் - 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுடியில் - துமாசிக் நகருக்கு "சிங்கப்பூரா" என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது. அந்த பெயர் சமஸ்கிருத மொழியில் "சிங்கம் நகர்" என்று பொருட்படும்.
சிங்கப்பூரின் வரலாறு 14 ஆம் நூற்றாண்டிலிருந்து குறிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன் சிங்கப்பூரும் மலேசியாவும் [[கடாரம்]] கொண்ட சோழ மண்டலத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கலாம் என்று தமிழ்நாட்டின் வரலாறு காட்டுகிறது. 14 ஆம் நூற்றாண்டில் அது "[[துமாசிக்"]] என்ற பெயர் கொண்ட நகரமாக காட்சியளித்தது. அது சுமாத்திராவில் இயங்கிய ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் ஆட்சிக்கு உட்பட்டது. சிங்கை தீவில் ஒரு நகரம் இருந்தது என்றும் அந்த நகரம் தென்கிழக்காசியாவில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது என்று மலாய் மக்களின் வரலாறு கூறுகிறது.
 
[[ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம்]] மறைந்த பிறகு, துமாசிக் மற்ற ராஜ்யங்களினால் தாக்கப்பட்டது. [[ஜாவா|ஜாவாவில்]] இருந்த மாஜாபாஹித் சாம்ராஜ்யம், தாய்லாந்தில் இயங்கிய அயுத்திய ராஜ்யம் போன்றவை அந்த நகரை தம் ஆட்சிக்குள் கொண்டு வர முயன்றன. தாய்லாந்தின் அயுத்திய ராஜ்யம் குறைந்தது ஒரு முறை துமாசிக் தீவைத் தாக்க முயன்று தோல்வி அடைந்தது என்று வரலாறு காட்டுகிறது. அந்நேரத்தில் - 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுடியில் - துமாசிக் நகருக்கு "சிங்கப்பூரா" என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது. அந்த பெயர் சமஸ்கிருத மொழியில் "சிங்கம் நகர்" என்று பொருட்படும்.
நவீன சிங்கை நகர் 1819 - ஆம் ஆண்டில் பிரிட்டனைச் சேர்ந்த தொமஸ் ஸ்டேம்ஃபர்ட் ராஃபிள்ஸினால் பிரிட்டன் நாட்டின் colony ஆக சேர்க்கப்பட்டது. பினாங், மலக்கா ஆகிய நகரங்களுடன் சிங்கப்பூர் Straits Settlements இன் ஒரு பாகமாக் இருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது சிங்கப்பூர் ஜப்பானியர்களிக் அட்சியில் சிக்கியது. 1945 ஆம் ஆண்டில் அது மீண்டும் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குள் வந்தது. 1959 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சுய ஆட்சி பெற்று அது 1963 ஆம் ஆண்டில் மலேசியாவுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது. 1965 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து முழு சுதந்திரம் பெற்று குடியரசாக உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் உலகிலே மிகச் செல்வம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக மாறியது. அதன் GDP per capita ஐரோப்பிய நாடுகள் பலவற்றைவிட அதிகமாக இருக்கிறது. சிங்கப்பூரின் துறைமுகம் உலகில் அதிக வர்த்தக கப்பல்களைக் காணும் ஒன்று. சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பிறகு அதன் பிரதமராக விளங்கிய திரு லீ குவான் யூவின் சிறந்த திட்டங்களே சிங்கப்பூர் கண்ட பெரும் வளர்ச்சிக்குக் காரணம் என்று பலர் கருதுகின்றனர்.
 
===உலகப்போர்===
நவீன சிங்கை நகர் 1819 - ஆம் ஆண்டில் பிரிட்டனைச் சேர்ந்த தொமஸ் ஸ்டேம்ஃபர்ட் ராஃபிள்ஸினால் பிரிட்டன் நாட்டின் colony ஆக சேர்க்கப்பட்டது. பினாங், மலக்கா ஆகிய நகரங்களுடன் சிங்கப்பூர் Straits Settlements இன் ஒரு பாகமாக் இருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது சிங்கப்பூர் ஜப்பானியர்களிக் அட்சியில் சிக்கியது. 1945 ஆம் ஆண்டில் அது மீண்டும் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குள் வந்தது.
 
===தற்போதைய சிங்கப்பூர்===
நவீன சிங்கை நகர் 1819 - ஆம் ஆண்டில் பிரிட்டனைச் சேர்ந்த தொமஸ் ஸ்டேம்ஃபர்ட் ராஃபிள்ஸினால் பிரிட்டன் நாட்டின் colony ஆக சேர்க்கப்பட்டது. பினாங், மலக்கா ஆகிய நகரங்களுடன் சிங்கப்பூர் Straits Settlements இன் ஒரு பாகமாக் இருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது சிங்கப்பூர் ஜப்பானியர்களிக் அட்சியில் சிக்கியது. 1945 ஆம் ஆண்டில் அது மீண்டும் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குள் வந்தது. 1959 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சுய ஆட்சி பெற்று அது 1963 ஆம் ஆண்டில் மலேசியாவுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது. 1965 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து முழு சுதந்திரம் பெற்று குடியரசாக உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் உலகிலே மிகச் செல்வம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக மாறியது. அதன் GDP per capita ஐரோப்பிய நாடுகள் பலவற்றைவிட அதிகமாக இருக்கிறது. சிங்கப்பூரின் துறைமுகம் உலகில் அதிக வர்த்தக கப்பல்களைக் காணும் ஒன்று. சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பிறகு அதன் பிரதமராக விளங்கிய திரு லீ குவான் யூவின் சிறந்த திட்டங்களே சிங்கப்பூர் கண்ட பெரும் வளர்ச்சிக்குக் காரணம் என்று பலர் கருதுகின்றனர்.
 
==பண்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/சிங்கப்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது