'''[[யூலியஸ் சீசர்]]''' [[கிமு 59]] தொடக்கம் 44 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உரோமப் பேரரசை ஆண்டார். யூலியஸ் சீசர் பேரரசராகபேரரசராகும் முன்னர் [[பிரான்சு|பிரான்ஸின்]] ஆளுநராக இருந்தவர். கிமு 54ஆம் ஆண்டு [[இங்கிலாந்து|இங்கிலாந்தை]] வெற்றிகொண்ட பின்னரே இவர் பேரரசர் ஆனார். இவர் எகிப்தை கைப்பற்றும் போது ககிப்திஎகிப்தின் அழகிய இராணி ''செலோபத்ரா'' என்பவரை காதலித்தார். எகிப்தைக் கப்பற்றீயகைப்பற்றிய பின் ரோமிற்குத் திரும்பியபோது இவர் சர்வாதிகாரி ஆனார். இவரே ரோமப் பேரரசில் சிறந்ததோர் நிர்வாகத்தை உருவாக்கினார். செனட் எனும் சையின் அங்கத்தவர்களின் தொகையையும் இவரே அதிகரித்தார். யூலியஸ் சீசர் கிமு 44 ஆண்டில் கொலை செய்யப்பட்டார்.