என்றி மார்ட்டின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''என்றி மார்ட்டின்''' 19 ஆம் நூற்றாண்டில் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] வாழ்ந்தவரும் ஒரு [[பள்ளியாசிரியர்]], [[பத்திரிகையாளர்]], அரசாங்கத்தின் களஞ்சியப் பொறுப்பாளர் எனப் பல்வேறு பதவிகளை வகித்தவரும், சிறந்த, [[தமிழ்]], [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழி அறிஞரும் ஆவார். அக்காலத்தில் மேல் நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு வந்த பல புதிய கருவிகளை இயக்குவதிலும் அவற்றைப் பழுது பார்ப்பதிலும் கூடத் திறமை பெற்று விளங்கியவர்.
 
==வரலாறு==
என்றி மார்ட்டின், 1811 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நகரில் உள்ள சுண்டிக்குளியில் பிறந்தார். இவர் தனது தொடக்கக் கல்வியைத் தெல்லிப்பழையில் அமைந்திருந்த அமெரிக்க மிசன் தருமப் பாடசாலையில் பெற்ற பின்னர், தொடர்ந்து [[வட்டுக்கோட்டைச் செமினரி]]யிலும் கல்வி கற்றார். பின்னர் அதே நிறுவனத்திலேயே ஆசிரியராகவும் பணியில் அமர்ந்தார். 1941
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/என்றி_மார்ட்டின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது