சிராச் உத் தவ்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
===சதி===
 
சந்தர் நகர் தாக்குதல் பற்றி தெரிந்த போது நவாப் மேலும் [[கோபம்]] அடைந்தார். அவரது முன்னாள் எதிரியான பிரிட்டிஷ் திரும்பினார்கள்.எனவே அவர் இப்போது பிரிட்டிஷ்க்கு எதிராக தன்னை வலுப்படுத்த கூட்டணிகள் அமைக்க வேண்டிய தேவை இருப்பதாக உணர்த்தார். நவாப் மேற்கில் இருந்து [[ஆப்கானிஸ்தான்]] அகமது ஷா துரானி கீழ் மற்றும் வடக்கில் இருந்து மராட்டியயர்கள்மராட்டியர்கள் தாக்குதல் அச்சம் கொண்டார். எனவே பக்கத்தில் இருந்து தாக்கப்படும் அச்சம் காரணத்தால் அவர் பிரிட்டிஷ்க்கு எதிராக அவரது முழு படையும் அனுப்ப முடியவில்லை. ஒரு ஆழமான அவநம்பிக்கை பிரிட்டிஷ் மற்றும் நவாப் இடையே இருந்தது. இதன் விளைவாக காசிம் பசார் மற்றும் டி பஸ்சியில் உள்ள பிரஞ்சு தொழிற்சாலை தலைவரான ஜீன் லாவிடம் சிராஜ் இரகசிய பேச்சுவார்த்தை தொடங்கினார். மூர்ஷிதாபாத்திற்கு தெற்கில் உள்ள காசிம் பசார் தீவிற்கு ராய் டுர்லப்ஹ் கீழ் நவாப் தனது இராணுவம் ஒரு பெரிய பிரிவுவை பிளாசிக்கு அனுப்பினார்.<ref name = HBen>Harrington, p. 25</ref><ref>Mahon, p. 337</ref><ref>Orme, p. 145</ref><ref>Malleson, pp. 48–49</ref>
 
நவாப் எதிராக மக்கள் அதிருப்தி தனது சொந்த இடத்திலேயே தழைத்தோங்கியது. அளிவர்டி ஆட்சி நிலைமைக்கு மாறாக சிராஜ் ஆட்சியின் கீழ் செத்ஸ்,வங்காள வர்த்தகர்கள் தங்கள் செல்வம் மீது நிரந்தர பயம் கொண்டனர். அவர்கள் எந்த வழியில் அச்சுறுத்தபட்டாலும் அவர்களை பாதுகாக்க யர் லுடுப் கானை ஈடுபடுத்தி இருந்தனர்.<ref>Bengal, v.1, p. clxxxi</ref> சிராஜ் சபையில் நிறுவனத்தின் பிரதிநிதியாக இருந்த வில்லியம் வாட்ஸ் ஆட்சியாளரை தூக்கிவீச ஒரு சதி பற்றி க்ளைவிடம் தகவல் கொடுத்தார் . மீர் ஜாபர், இராணுவ சம்பளம் அதிகாரி ராய் டுர்லப்ஹ் , யர் லுடுப் கான் ,ஒமிசண்ட் (அமிர் சந்த்), ஒரு சீக்கிய வியாபாரி மற்றும் பல இராணுவ அதிகாரிகள் சதிகாரர்களில் அடங்குவர். <ref>Bengal, v.1, pp. clxxxiii–clxxxiv</ref> இது சம்பந்தமாக மீர் ஜாபர் மூலம் தொடர்பு கொண்ட போது கிளைவ் 1 மே அன்று கல்கத்தாவில் உள்ள தேர்வு குழுவிற்கு அதை குறிப்பிட்டார் . குழு கூட்டமைப்பு இதற்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. மீர் ஜாபர் மற்றும் பிரிட்டிஷ் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. போர்க்களத்தில் ஆதரவு கொடுப்பதற்கு பகரமாக நவாப் அரியணைக்கு அவரை உயர்த்துவதாக [[ஒப்பந்தம்]] வரையப்பட்டதது.மேலும் அவர் [[கல்கத்தா]] மீது தாக்குதல் நடத்தியதற்கு பகிரமாக நிறைய [[பணம்]] கொடுக்க வேண்டும் என்றும் [[ஒப்பந்தம்]] போடப்பட்டது. மே 2 ம் தேதி, கிளைவ் தனது முகாமில் உடைத்து பாதியை [[கல்கத்தா]]விற்கும் மற்றும் பிற பாதியை சண்டெர்னகற்கு அனுப்பினார்.<ref>Malleson, pp. 49–51</ref><ref>Harrington, pp. 25–29</ref><ref>Mahon, pp. 338–339</ref><ref>Orme, pp. 147–149</ref>
வரிசை 56:
 
அவர் தனது ரகசிய வேலைக்காரணாக கருதிய ஒமிசாந்து தனது முதலாளியிடம் அவரை தாக்க ஆங்கிலேயர் மற்றும் மொன்சிஐர் டுப்ரீ இடையே உள்ள [[ஒப்பந்தம்]] பற்றி கூறினார், இந்த ஆலோசனைக்கு அவர் நான்கு லட்சத்திற்கு குறையாத ஒரு தொகை பெற்றார். இவர் முழுதாக நம்பத்தக்க மனிதன் என்று கண்டுபிடித்த பிறகு அவர் புரட்சியில் ஒரு மிக முக்கிய பொருள் [[இயந்திரம்]] போல் மாறிவிட்டார். எனவே எங்கள் நோக்கத்திற்காக அத்தகைய ஒப்பந்தம் தேவைப்பட்டது. அவரது நிபந்தனைகள் பூர்த்தி செய்ய அவருடன் ஒப்பந்தத்தில் நுழைந்தோம். அனைத்து விஷயங்கள் தயார் செய்த பிறகு மாலையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.அவர் முப்பது லட்ச ரூபாய் மற்றும் அனைத்து புதையலிலும் ஐந்து சதவீதம் வலியுறுத்தியதாக நபோப் கோர்ட்டில் இருந்த வாட்சிடம் ஒமிசாந்து கூறினார்.இதை உடனடியாக செயல்படுத்தாவிடில் அனைத்தையும் நபோபிடம் வெளியிடுவதாகவும் மற்றும் காலை முன்பாகவே வாட்ட்ஸ் மற்றும் கோர்ட்டில் உள்ள இரண்டு [[ஆங்கிலேயர்]]களையும் துண்டித்து விடுவதாக கூறினார். திரு வாட்ஸ் உடனடியாக இந்த தகவலை சபையில் எனக்கு அனுப்பினார். நான் இந்த [[மக்கள்]] உயிர்களை காப்பாற்ற மற்றும் நோக்கம் வெற்றி பெற ஒரு தந்திரம் கண்டுபிடிக்க தயங்கவில்லை. இந்த நோக்கத்திற்காக நாம் மற்றொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். ஒன்று சிவப்பு மற்றொன்று வெள்ளை ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது. இந்த உடன்படிக்கை அட்மிரல் வாட்சன் தவிர எல்லோரும் கையெழுத்திட்டுள்ளனர்; நான் அவருடனான உரையாடல் மூலம் அவர் பெயரை இணைக்க எனக்கு போதுமான அங்கீகாரம் இருக்கிறது என்று கருதி இருக்க வேண்டும். அவர் தனக்கு போதுமான அதிகாரம் இருப்பதாக நினைத்தார் என்பது எனக்கு தெரியும்; அட்மிரல் வாட்சன் பெயரை கையெழுத்திட்ட நபர் அவர் முன்னிலையில் அல்லது அவர் இல்லாமல் செயதார என்பதை என்னால் சொல்ல முடியாது. இந்த உடன்படிக்கை உடனடியாக ஒமிச்சண்டுக்கு அனுப்பப்பட்டது. சூழ்ச்சிகளை அவர் சந்தேகிக்கவில்லை.நிகழ்வு நடந்தது மற்றும் வெற்றி கிட்டியது. நான் முழுமையாக ஒத்துக்கொள்கிறேன் .நிறுவனத்தின் இருப்பு மிகவும் பணயத்தில் இருந்தது மற்றும் மக்களின் வாழ்க்கையை மிகவும் பரிதாபமாக அமைந்துள்ளது மற்றும் அழிக்கப்படுகின்றன நிலையில் இருந்தது, அது மிக பெரிய ஒரு வில்லன் ஏமாற்ற உண்மை [[கொள்கை]] மற்றும் நீதி சமந்தப்பட்ட விஷயம். " <ref>{{cite book |title= The Parliamentary history of England from the earliest period to the year 1803, Volume 17|last= |first= |authorlink= |coauthors= |year= |publisher= |location= |isbn= |page= 876|pages= |url= http://books.google.com/books?id=DLE_AAAAYAAJ&pg=PT457|accessdate=}}</ref><ref>{{cite book |title= The gentleman's magazine, and historical chronicle, Volume 43|last= |first= |authorlink= |coauthors= |year= |publisher= |location= |isbn= |page= |pages= 630–631|url= http://books.google.com/books?id=LnpIAAAAYAAJ&pg=PA630|accessdate=}}</ref>
 
===பிளாசி போர்===
"https://ta.wikipedia.org/wiki/சிராச்_உத்_தவ்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது