வார்தா கல்வித் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''வார்தா கல்வித் திட்டம்''' என்பது [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|காந்தியடிகள்]] கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். [[1937]]ஆம் ஆண்டு [[அக்டோபர்]] 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள [[வார்தா]] என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி
==சிறப்பு அம்சங்கள்==
அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி,
==மேற்கோள்==
|