டொனமூர் அரசியலமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{mergeto|டொனமூர் அரசியலமைப்பு}}
'''டொனமூர் அரசியல் யாப்பு''' இலங்கையில் 1931 இல் டொனமூர் பிரபுவின் தலைமையிலான டொனமூர் ஆணைக்குழுவால் உருவாக்கப்பட்ட யாப்புச் சீர்திருத்தம் ஆகும். இது 1931 இலிருந்து 1947 இல் [[சோல்பரி அரசியல் யாப்பு]] வரை புழக்கத்தில் இருந்தது. இது ஆளுநர் கர்பட் ஸ்டான்லி அவர்களின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. டொனமூர் ஆணைக்குழுவில் சேர். மேதிவ் நேதன், சேர் ஜெப்ரி பட்லர் மற்றும் பேராசிரியர் டிரமன்ட் ஷீல்ஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். மனிங் டேவன்சயர் யாப்பை மீளாய்வு செய்ய வேண்டுமென இலங்கையர்கள் வைத்த கோரிக்கைக்கு அமைவாக உருவாக்கப்பட்டது.
|