திரிசங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 2:
[[File:Indra prevents Trisanku from ascending to Heaven in physical form.jpg|thumb|right|250|மானிட உடலுடன் திரிசங்குவை சொர்க்கம் புகாதவாறு [[இந்திரன்]] தடுத்ததால்; விசுவாமித்திரர், பூமிக்கும் சொர்க்கத்திற்கு இடையே திரிசங்குவிற்கு தனி சொர்க்கம் அமைத்துக் கொடுத்தல்.]]
'''திரிசங்கு''' [[அயோத்தி|அயோத்தியை]]த் தலைநகராகக் கொண்ட சூரிய வமிசத்து மன்னர் திரியருனியின் மகன். இயற்பெயர் சத்தியவிரதன். தருமநெறிப்படி வாழாத சத்திய விரதன் மீது மன்னர் கோபம் கொண்டார். குலகுருவான [[வசிட்டர்|வசிட்டரின்]] ஆலோசனைப்படி சத்தியவிரதனை நாடு கடத்தினார் மன்னர். சத்தியவிரதன் காட்டில் சண்டாளர்களுடன் வாழ்ந்து வந்தான்.
சில ஆண்டுகள் கழித்து மன்னர் திரியருனி [[வனப்பிரஸ்தம்|வன வாழ்வு]] மேற்கொள்ள
ஒரு நாள் சத்தியவிரதன் தன்னை நாடு கடத்த காரணமாக இருந்த வசிட்டரின்
தவ வாழ்வு முடித்து திரும்பி வந்த விசுவாமித்திரர், பஞ்சகாலத்தில் தன் மனைவி மக்களை ஆதரித்த சத்தியவிரதனின் விருப்பப்படி, மானிட உடலுடனேயே [[சொர்க்கம்]] செல்ல அருளினார். ஆனால் மனித உடலுடன் சொர்க்கத்திற்கு வரும் திரிசங்குவை [[இந்திரன்]] தடுத்து நிறுத்தியதால், விசுவாமித்திரர், பூமிக்கும் சொர்க்கத்திற்கும் நடுவில்
இதனால்தான் இந்தியாவில் இரண்டும் கெட்டான்
==மேற்கோள்கள்==
|