நாலடியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தனித்தமிழாக்கமும் திருத்தமும் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு |
→கீழ்க்கணக்கு நூல்கள்: தனித்தமிழாக்கம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 6:
== கீழ்க்கணக்கு நூல்கள் ==
அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களையும் குறைந்த அடிகளில் சிறப்புற (நான்குஅடிகளுக்கு மிகாமல்) உரைப்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் இயல்பாகும். சங்ககாலச்
நீதி நூல்களில் இலக்கியச் சுவையும் கற்பனையும் குன்றித் தோன்றினாலும் அவை மக்களின் வாழ்வைச் செம்மைப் படுத்தும் சீரிய தொண்டினைச் செய்கின்றன.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் [[திருக்குறள்]], நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, சிறுபஞ்சமூலம், [[பழமொழி]], முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்கிற பதினொரு நூல்களும் நீதிநூல்களாகும்.▼
▲பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் [[திருக்குறள்]], [[நாலடியார்]], [[நான்மணிக்கடிகை]], [[ இனியவை நாற்பது]], [[ இன்னா நாற்பது]], [[திரிகடுகம்]], [[ ஆசாரக் கோவை]], [[சிறுபஞ்சமூலம்]], [[பழமொழி]], [[முதுமொழிக் காஞ்சி]], [[ஏலாதி]] என்கிற பதினொரு நூல்களும் நீதிநூல்களாகும்.
== திருக்குறளும் நாலடியாரும் ==
|